Breaking
Tue. Apr 23rd, 2024

மீள்குடியேற ஆசைப்படும் எமது உறவுகளுக்காக ஒன்றுபடுவோமா???

அன்பான காருண்யம் வாய்ந்த உறவுகளே! உங்களால் முடிந்த சின்ன உதவிதான் இந்த வீடியோ காணொளியை பெருபான்மைச் சகோதரர்கள் பார்வையிடும் வகையில் கொண்டுபோய் சேர்ப்பது... அப்பாவி…

Read More

சிலவத்துறை சிறுக்குளம் கிராமத்திற்கான குடிநீர் இணைப்பு மக்கள் பாவனைக்கு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  வேண்டுகோளின் பேரில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான்…

Read More

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை - (19.12.2016) அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்…

Read More

தாராபுரம் அரச வைத்தியசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் தாராபுரம் அரச வைத்தியசாலைக்கு தலபாடங்கள் இன்றையதினம் (14) வழங்கி வைத்தார். வைத்தியர் சிசில் தலைமையில்…

Read More

வாழ்வாதார மேம்பாட்டுக்கான கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

நேற்று முன் தினம் (2016.12.08) வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது வாழ்வாதார மேம்பாட்டிற்காக…

Read More

விடத்தல் தீவு பாடசாலை ஒளிவிழாவில் றிப்கான் பதியுதீன்

விடத்தல் தீவு பாடசாலை ஒன்றினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள்…

Read More

மன்னாரில் இடம்பெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

சுகாதார அமைச்சினால் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தில்  வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும்  கலந்துகொண்டார் "இன்றே பரிசோதிப்போம்" எனும் தொனிப்பொருளில்…

Read More

சிறு கைத்தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்: றிப்கான் பதியுதீன்

சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, தாம் உதவி செய்வதற்குத் தயாராக உள்ளதாக –  வட மாகாணசபை உறுப்பினரும், சபையின் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான றிப்கான்…

Read More

வடக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு நிலுவையுடன் சம்பளம்; அமைச்சர் றிஷாத்தின் கோரிக்கையை ஏற்றார் சத்தியலிங்கம்!

வடமேல் மாகாணத்தில் பணியாற்றி பின்னர் வடமாகாண சபையின் நிருவாகத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டு, அந்த மாவட்டத்தில் கடமையாற்றும் சுகாதார உதவிப் பணியாளர்களின் சம்பளத்தையும், நிறுத்தப்பட்டிருந்த மூன்று…

Read More

பாடசாலையில் நிலவும் ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகப் பிரச்சினைகளுக்கு அத்திவாரம் – அமைச்சர் றிஷாத்

பாடசாலைகளில் நிலவுகின்ற ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைவதாகவும் அதிபர்களும், ஆசிரியர் குலாமும் இந்த விடயங்களில் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர்…

Read More

எருக்கலம்பிட்டி வீட்டுத்திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வு

மன்னார், எருக்கலம்பிட்டி வீட்டுத்திட்டத்தினை பயனாளிகளுக்கு நேற்று (23) அமைச்சர் றிஷாத் கையளிக்கும் நிகழ்வின்போது...

Read More

எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொதுக்கூட்டம்

மன்னார், எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (23) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார்.

Read More