மத்ரஸா கற்கைகளை நிறுத்துங்கள்
மத்ரஸா மற்றும் பள்ளிவாசல்களின் மூலமாகவே பயங்கரவாதம் பலப்படுத்தப்படுகின்றது. முஸ்லிம் அடிப்படைவாதத்தை பலப்படுத்தும் அனைத்து முஸ்லிம் செயற்பாடுகளுக்கும் உடனடியாக தடைவிதித்து முஸ்லிம்களை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடின் எந்த முறையிலாவது இதை நாம் தடுக்க வேண்டி வரும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் அடிப்படை வாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் மாறிவரும்போது நாம் இனவாதிகளாக மாறுவதில் தவறில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டது. பொதுபல சேனா அமைப்பினால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அதன் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார…
