Breaking
Tue. May 14th, 2024

வவுனியா புதிய சாளம்பைக்குளம் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில், வவுனியா, புதிய சாளம்பைக்குளம் வீதியை கொங்ரீட் பாதையாக புனரமைப்பதற்கான  ஆரம்பகட்ட…

Read More

கல்முனை பாதை புனரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடல்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்,  வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின், பாராளுமன்ற விவகாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் வேண்டுகோளுக்கிணங்க, கல்முனை வீதி…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் அட்டாளைச்சேனை வீதி அபிவிருத்திக்கு நிதி ஒதிக்கீடு..

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை வீதி…

Read More

கல்பிட்டி பிரதேசத்தில் முதல் முறையாக அரச நிதியொதுக்கீட்டில் நகர மண்டபம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண…

Read More

இனவாதிகளின் திட்டத்தை அமைச்சர் ரிஷாட் உடைத்தெறிந்தாரா???

ஹபீல் எம்.சுஹைர் அமைச்சர் றிஷாத் கிந்தோட்டை சம்பவத்தின் பின்னர் இலங்கை முஸ்லிம்களின் ஒரு உணர்வுள்ள உண்மையான தலைவனாக இனங்காணப்பட்டுள்ளார். உரிய நேரத்தில் களம் விரைந்து…

Read More

“தவறான புரிதலால் மக்கள் காங்கிரஸ் தொடர்பில் பிழையான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம்” மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் தெரிவிப்பு

அக்கரைப்பற்று பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகளுக்காக தாம் அங்கு செல்லவில்லையெனவும், அந்தப் பிரதேசத்தில் பெண்கள் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்காகவே பல…

Read More

” நீ ” எனும் ரிஷாட்!

"நீ" எனும் ரிஷாட்!!! அணுகுண்டுகளும் ஆகாய விமானங்களும் வெடித்துச் சிதரினாலும் எனது ஆத்மா அல்லாஹ்விடம் அழகாய்ப் போய்ச் சேரும்" என்று கூறிவிட்டு மறைந்த மாபெரும்…

Read More

குருணாகல் மாவட்ட சிறுகைத்தொழில் ஆலை ஆசிரியைகளுக்கு நிரந்தர நியமனம்  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கருத்திட்டத்துக்கமைய, யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், குருணாகல் மாவட்டத்தில்…

Read More

மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை…

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான  வர்த்தமானியை நடைமுறைப்படுத்த எதிர்வரும் டிசம்பர் மாதம்…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் செம்மண்ணோடை பிரதேச பாதைகள் புனரமைப்பு

  கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் பல லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழைச்சேனை செம்மண்ணோடை பிரதேசத்தில், நீண்ட…

Read More

“வவுனியா பள்ளிக்கடைகளை தீக்கிரையாக்கிய சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும்” பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் அவசரக் கோரிக்கை.

-ஊடகப்பிரிவு- வவுனியா நகர ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான 04 கடைகளை இனம் தெரியாதவர்கள் இன்று (20/11/2017) அதிகாலை தீயிட்டுக் கொளுத்தியமை தொடர்பில் உடன் நடவடிக்கை…

Read More

அப்துல்லா மஹ்ரூப் எம் பி தலைமையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான விழிப்பூட்டல் கூட்டம்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர்  அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் தலைமையில் அகில இலங்கை…

Read More