Breaking
Sat. Jan 18th, 2025

புத்தளம் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராக மர்ஹூம் பீ.எம்.ஜனாப் திகழ்ந்துள்ளார் – தலைவர் ரிஷாட் அனுதாபம்!

புத்தளம் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் முன்னாள் கிராம அதிகாரியும் சிறந்த சமூக சேவையாளருமான அல்ஹாஜ் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு தொடர்பில், தனது ஆழ்ந்த…

Read More

மஜ்மா நகர் மக்களுக்குக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி M.S.S.அமீர் அலியின் வேண்டுகோளை ஏற்று, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நௌஸர்…

Read More

ACJU சாளம்பைக்குளம் கிளை – முத்து முஹம்மட் எம்.பி சந்திப்பு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சாளம்பைக்குளம் பிரதேசக் கிளைக்கும், மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று,…

Read More

தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்!

நிர்மாணப் பணிகளை பார்வையிட நேரில் கள விஜயம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் புத்தளம், நாகவில்லு…

Read More

நிந்தவூர் பாத்திமா முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா!

பிரதம அதிதியாக தாஹிர் எம்.பி பங்கேற்பு! நிந்தவூர் பாத்திமா முன்பள்ளி பாடசாலை நிர்வாகக் குழுவின் தலைவரும் கிராம சேவை உத்தியோகத்தருமான A.R.முஹம்மட் வஸீம் தலைமையில்,…

Read More

வவுனியா பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம்!

வவுனியா பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம், அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி…

Read More

டாக்டர்.மன்மோகன் சிங் மறைவுக்கு தலைவர் ரிஷாட் அனுதாபம்!

"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மூளையாக பிரகாசித்த கலாநிதி மன்மோகன் சிங், இலங்கையின் பல்துறை அபிவிருத்திக்கு கைகொடுத்த ஒருவர், அவரது இழப்பு கவலைக்குரியது" என்று அகில…

Read More

ACJU நிந்தவூர் கிளை – தாஹிர் எம்.பி சந்திப்பு!

நிந்தவூர் பிரதேச அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமா சபையினருக்கும், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் எம்.பிக்குமிடைடையிலான சந்திப்பொன்று, (26)…

Read More

பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவு கவலை தருகின்றது – தலைவர் ரிஷாட் அனுதாபம்!

சமூகம் சார்ந்த அதிகூடிய சிந்தனையினை சதாவும் கொண்டிருந்த கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் அல்ஹாஜ் எம்.இஸ்ஹாக் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையை அளிப்பதாக தெரிவித்துள்ள…

Read More

வவுனியா, தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம்!

வவுனியா, தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் (26) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை…

Read More

நீண்டகால தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

சாளைம்பைக்கேணி 01ஆம், 05ஆம் கொலனி (அமீர் அலி மைதானம்) பிரதேச மக்கள், மிக நீண்டகாலமாக குடிநீர் பெறுவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்தப்…

Read More

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (26) இடம்பெற்றது. செட்டிகுளம் பிரதேச செயலக…

Read More