வடக்கு முஸ்லிம்களின் இருப்புக்காக வடமாகாண உலமாக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் -மன்னார் மாவட்ட உலமா சபைத் தலைவர் ஜ}ணைட் மதினி
(சர்ஜூன் ஜமால்தீன்) வடக்கு முஸ்லிம்களின் இருப்புக்காகவும் அவர்களின் மீள்குடியேற்றத்;திற்காகவும் வடக்கில் உள்ள உலமாக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என புத்தளத்தில் இன்று 2013-08-28 நடைபெற்ற மக்கள் ஒன்று கூடலில் மன்னார் மாவட்ட உலமா சபைத் தலைவர் ஜ}ணைத் மதினி தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் இனவாதிகளால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்;டு வருகின்றன. இத்தருணத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் சமுகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் எனினும் சிலர் இப்பிரச்சினையை வைத்து வடக்கில் அரசியல் செய்ய முற்படுகின்றனர்….
