Headlines

முஸ்லிம் தலைவர்கள் விட்டுச் சென்ற பணியை தொட்டுச் செல்கின்றார் அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம் காசிம் –  தென்னிலங்கைத் தலைவர்களான மர்ஹூம்கள் சேர் மாக்கான் மாக்கார், டி பி ஜாயா, டொக்டர் கலீல், சேர் ராசிக் பரீத், டொக்டர் பதியுதீன் ஆகியோர் விட்டுச் சென்ற சமூகப் பணிகளை தொட்டுக் கொண்டு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன். நமது முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்துள்ள பெருந்தலைவராக நான் அவரை இனங்காண்கின்றேன் என்று முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த…

Read More