Breaking
Mon. Dec 15th, 2025

அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் வரலாற்றில் மறக்கமுடியாத தாக்குதலாகும்.

இந்த தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதன் பழி முஸ்லிம்கள் மீது சுமாத்தப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு போரையே அமெரிக்க நடத்தி முடித்திருக்கிறது.

ஆனால், இந்த தாக்குதல் யூதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்ற உண்மையை ஒரு யூதகுருவே சில தினங்களுக்கு முன் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

பிரிட்டனை சார்ந்த ஸ்டீபன் ஸீஸர் என்ற அந்த யூத குரு செப்டம்பர் 11 தாக்குதல் முழுக்க முழுக்க யூதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும் என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது யூதர்களிடையேயும் பிரிட்டனிலும் மிக பெரிய பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

Related Post