Breaking
Tue. Feb 18th, 2025

ACMC Local Government Election Application Form – 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விண்ணப்பம் கோரல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விண்ணப்பம் கோரல்! 2025 இல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ஆர்வமுள்ள அபேட்சகர்களிடமிருந்து…

Read More

கல்குடா, இன்டர்நெஷெனல் பாலர் பாடசாலையின் விடுகை விழா!

மட்டக்களப்பு, கல்குடா, இன்டர்நெஷெனல் பாலர் பாடசாலையின் 18வது விடுகை விழா, கடந்த 12ஆம் திகதி, ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

Read More

தோப்பூர் தாருள் ஹிக்மா பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா!

தோப்பூர், தாருள் ஹிக்மா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், கிண்ணியா நகர சபையின் முன்னாள்…

Read More

பண்பாட்டுப் பொங்கல் பெருவிழா -2025

வவுனியா, நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் ஏற்பாட்டில், பண்பாட்டுப் பொங்கல் பெருவிழா -2025 ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

நிந்தவூர் பர்சானா பாலர் பாடசாலை விடுகை விழா!

நிந்தவூர் பர்சானா பாலர் பாடசாலை விடுகை விழா நிகழ்வில் (18) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர்…

Read More

முசலி பிரதேசத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

இன்றைய தினம் (16) மன்னார், முசலி பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கடந்த…

Read More

05 கோடி ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கேள்வியெழுப்பினார் தாஹிர் எம்.பி!

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் (16) பிரதேச செயலாளர்…

Read More

முருங்கன், சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைகளுக்கான விஜயம்!

மன்னார் மாவட்டத்தின் முருங்கன் மற்றும் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைகளுக்கு வியாழக்கிழமை (16) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்,…

Read More

“சமூக சிந்தனையும் தற்றுணிவும்கொண்ட கல்விமான் சியானின் இழப்பு ஈடு செய்ய முடியாதது”

– அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! சமூக சிந்தனையும் தற்றுணிவும்கொண்ட ஒரு கல்விமானை எமது சமூகம் இழந்து நிற்கின்றது என்று…

Read More

ஏறாவூர் லிட்டில் வொண்டர் முன்பள்ளியின் பரிசளிப்பு விழா!

ஏறாவூர், ஐயன்கேணி லிட்டில் வொண்டர் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவர்களின் விடுகை நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (12) ஏறாவூர் மட்/மம/ அல் ஜுப்ரியா பாடசாலையின்…

Read More

கிண்ணியா சாஹிரா முன்பள்ளியின் பரிசளிப்பு விழா!

கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட, ஆயிலியடி சாஹிரா முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகரசபையின் முன்னாள்…

Read More

‘கல்வியியலாளர் சியானின் இழப்பு கல்விச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்’

பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அனுதாபம்! முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் சியானின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அனுதாபம் தெரிவித்துள்ளார்.…

Read More