காத்தான்குடியில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின் மக்கள் சந்திப்பு (Photo)

முகம்மட் பஹாத்

தற்போது காத்தான்குடி கடற்கரை ஆ.மா வளவில் சகோதரர் சிப்லி பாருக் அவர்களின் ஏற்பாட்டில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின்  மக்கள் சந்திப்பு நேற்றிருவு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது அமைச்சர் றிஷாத்  பதியுதீன் குழுவினர் அமர்ந்திருப்பதையும் வருகை தந்த மக்களையும் படங்களில்  காணலாம்.

sib1.jpg2_.jpg3_.jpg4_ sib1.jpg2_.jpg3_ sib1.jpg2_ sib1