புதிய பிரதம நீதியரசராக சிறிபவன் சத்தியப்பிரமாணம்

புதிய பிரதம நீதியரசராக கே.சிறிபவன்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.