அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு மக்கள் அமோக ஆதரவு

அமைச்சர் றிஷாட் பதியுதீனை கொழும்பு மக்கள் அங்கிகரித்துள்ளனர் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பலத்த போட்டிக்கு மத்தியில் முதல் முறையாக தனது சொந்த சின்னத்தில் தனித்து களமிறங்கிய அகில Read More …

நீங்கள் வைத்த நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணடிக்கமாட்டோம்;அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு

மேல்மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்துப்போட்டியிட்டு ஓர்ஆசனத்தைப் பெற்ற நமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றிகளை தெரிவிப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவரும் Read More …

இனவாத சக்திகளின் வாய்க்கு பூட்டுப்போடுவோம்-றிசாத் பதியுதீன்

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொழும்பு புதுக்கடை இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை  மேல்மாகாண சபை தேர்தலில் Read More …

முஸ்லிம்களுக்கு எதிராக பொய்பிரச்சாரம் மேற்கொள்ளுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஹூனைஸ் பாரூக்

பள்ளிவாசல்கள் தகர்ப்புக்கு பௌத்தர்கள் காரணமல்ல எனவும் முஸ்லிம் அமைப்புக்களிடையிலான மோதலினாலேயே இவை உடைக்கப்படுகின்றன எனவும் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கும் கருத்தை முற்றாக மறுப்பதாக பாராளுமன்ற Read More …

பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை கண்டித்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கை

1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டு கடந்த 24 வருடங்களாக அகதி முகாம்களிலும் ஓலைக் கொட்டில்களிலும் அவதி வாழ்க்கை வாழ்ந்து வரும் வடபுல முஸ்லிம்கள் மீண்டும் சமாதான Read More …

ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு புதுக்கடையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தலைமையில் புதன்கிழமை இரவு Read More …

மாளிகாவத்தையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸி தேர்தல் பிரச்சாரக்கூட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு (25) நடைபெற்றது. கட்சியின் தலைவரும் அமைச்சருமான் றிஷாத் பதியுதீன், Read More …

பொய்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுபல சேனா 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் – றிஷாத் பதியுதீன் (video)

வில்பத்துவில் மீளக்குடிமர்த்தப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பினால் தம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் போலியானது என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். Read More …

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் மீது தாக்குதல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட 31ம் இலக்க வேற்பாளர் சஹார் இன் புதுக்கடை தேர்தல் காரியாலயம் 2014.03.24ம் திகதி இரவு 11.00மணியளவில் தாக்கப் Read More …

அமைச்சர் ரிசாத் பதியுதீன் மூர்வீதி மற்றும் தலைமன்னார் மக்களுடனான சந்திப்பு

-எம்.சுஐப்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வடமாகாணத்திலிருந்து வெளியேறி கொழும்பிலே வாழும் யாழ்ப்பாணம் மன்னார் மூர்வீதி, தலைமன்னார் மக்களை கொழும்பில் சந்தித்தபோது Read More …

ஜனாதிபதியிடம் பேசி எமது பிரச்சினைகளை தீர்ப்போம்-அமீர்அலி

முஸ்லீம்களது உள்வீட்டுப் பிரச்சினைகளை தூக்கிக்கொண்டு முஸ்லீம் கட்சியொன்று ஜெனிவாவுக்குச் சென்றுள்ளது. ஆனால் எமக்கென்று ஒரு பிரச்சினை வந்துவிட்டால் அதனை தீர்ப்பதற்கு அல்லது கதைப்பதற்கு எமது கட்சி ஜனாதிபதி Read More …

வை.எம்.எம்.ஏயின் ஹல்ஸ்ரொப் புதுக்கடை கிளையின் பரிசளிப்பு விழா- பிரதம அதிதியாக ஹுனைஸ் பாரூக்

வை.எம்.எம்.ஏயின் ஹல்ஸ்ரொப் புதுக்கடை கிளை அகதியா மாணவர்களின் மிலாத் போட்டி நிகழ்ச்சியின் பரிசழிப்பு நிகழ்வு அன்மையில் கொழும்பு 07 புதிய நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது Read More …