பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனிடம் பிரார்த்திப்போம்

ஏ .சி.எஹியாகான் இலங்கையிலும் வாழும் முஸ்லிம்கள் மட்டுமன்றி உலக முஸ்லிம்கள் அனைவரும்  நிம்மதியாகவும், பொறுமையுடனும் வாழ இப்புனித நன்நாளில் நாம் அனைவரும் எல்லாம் வல்லஅல்லாஹ்வை பிரார்திப்போம் என Read More …

இப்றாஹீம் நபியின் தியாக உணர்வுகள் எமது உள்ளங்களிலும் மிளிரச்செய்வோம் -அமைச்சர் றிஷாத்தின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஊடகப்பிரிவு உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு,  சுயகௌரவம் இருப்பு என்பனவற்றை உறுதிப்படுத்த , எம்மால் முடிந்த சிறு தியாகம் ஒன்றுக்கான ஆளுமையும் மனோ நிலையும் எம்மில் ஏற்பட இத்தியாகத் Read More …

ஜனாதிபதித் தேர்தலுடன் ஆட்சிமாற்றம்- முஜிபுர் ரஹ்மான் பரபரப்பு பேட்டி

எந்தத் தேர்தல் வந்தாலும் அதற்கு முகங்கொடுக்க ஐ.தே.க. தயார்படுத்தல்களை கீழ்மட்டத்திலிருந்து செய்துவருவதோடு இதற்கான பல வேலைத்திட்டங்களையும் ஒழுங்கு செய்துவருகின்றது. தற்போது மக்க ளுக்கு அரசின் மீது வெறுப்பும், Read More …

பாராளுமன்றத்தில் குண்டர்களாம்; கண்டு பிடித்த பொதுபல சேனா

நாடாளுமன்றத்தில் குண்டர்கள் இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தமது கொள்கைகள் மிக தெளிவாக உள்ளன. Read More …

சட்டவிரோத இஸ்ரேலிடம் 24 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் பலஸ்தீன்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சிதைந்து போன பாலஸ்தீனத்தின் காசா நகரை புதுப்பிக்க, 24 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது ஜூலை 8ல் Read More …

போராளிகளின் பிடியில் லிபியா (வரைபடம் இணைப்பு)

1.சிவப்பில் இருப்பது :  லிபியாவின் உண்மையான புரட்சியாளர்கள் வசமுள்ள பகுதிகள். கடாபிக்கேதிராக போராடி உருவாக்கிய புரட்சியை பாதுகாக்கும் புரட்சிப் படைகள்தான் லிபியாவின் பெரும்பாலான நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. Read More …

சகோதரி தவக்கல் கர்மான், ஹஜ் செய்வதற்கு தடை

Abusheik Muhammed இம்முறை ஹஜ் செய்ய சவூதி அரேபிய ஆட்சியாளர்களால் தடுக்கப் பட்ட யமனிய புரட்சி ஆளுமைகளுள் சகோதரி  தவக்கல் ஒருவர். மக்கா என்னமோ சவூத் குடும்ப Read More …

றோயல் கல்லூரியில் முஸ்லிம் மாணவன் சாதனை

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  2014 ஆம் ஆண்டின் புலமைப்பரிசில் பரீட்சையில் றோயல் கல்லூரி மாணவன் முஹமட் தாஸின் முஹமட் ஆசிப் தமிழ் மொழி மூலம் தோற்றி 186 புள்ளிகளைப் பெற்று Read More …

பொலிஸ் பேச்சாளருக்கு ஹிருணிகாவின் பதிலடி..!

நாட்டில் பொலிஸாரை விடவும் நாம் சிறந்த முறையில் சேவையாற்றுவோம் என மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில், வெல்லம்பிட்டிய சேதவத்த Read More …