ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? மக்களிடம் கருத்துக் கேட்க மு.கா. முடிவு

நமது நிருபர் 2015 இல் நடத்துவதற்கு உத்தே சிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி எத்தகையை நிலைப் பாட்டை எடுக்கவேண்டும் என்பது பற்றி முஸ்லிம் மக்களிடம் கருத்துக் Read More …

ஜெயிலில் வேலைக்கு போகும் ஜெயலலிதா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை விதிமுறைப்படி ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 14 Read More …

நோபல் பரிசு பெற்றார் மலாலா

இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்ஸாய் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நோபல் குழுவின் Read More …

நாம் களமிறக்க போகும் பொது வேட்பாளர் அரசுக்கு அதிர்ச்சியாக அமைவார் – மங்கள சமரவீர

அரசாங்கத்தை வீழ்த்தக்கூடிய பலமான எதிரணியினை உருவாக்கும் நோக்கிலேயே எமது நடவடிக்கை அமைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் போது வேட்பாளர் யார் எனும் துரும்புச்சீட்டினை களத்தில் இறங்குவோம் Read More …

இலங்கை பெண் குவைத்தில் படுகொலை

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தாக கூறப்படும் ஆப்கானிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குவைத் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். Read More …

துருக்கி எல்லை ஐ.எஸ்.ஐ எஸ்ஸிடம் வீழ்ந்தது!

சிரியாவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக துருக்கி தனியாக தரைவழி தாக்குதல்களை நடத்தாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவ்சொக்லு குறிப்பிட்டுள்ளார். இதில் துருக்கி Read More …

குஜராத் மாநிலத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று இருக்க மாட்டோம் – பிலாவல் பூட்டோ எச்சரிக்கை

காஷ்மீர் மாநிலத்தில் ஒரு அங்குலம் கூட விட்டுத்தர மாட்டோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சிதலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். இது குறி்த்து அவர் கூறியிருப்பதாவது, காஷ்மீர் விவகாரத்தை Read More …

அமெரிக்கா அதிர்ச்சி….. ISIS தொடர்ந்து முன்னேற்றம்

ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். களை அழிக்க அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து பல இடங்களிலும் இந்த Read More …

பாகிஸ்தானின் நிதியுதவியில் மன்னாரில் 220 வீடுகள் நிர்மாணம்

வட மாகாணத்தின் மன்னார் மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேசங்களில் 220 வீடுகளை நிர்மாணிக்க பாகிஸ்தான் அரசாங்கம் முன்வந்துள்ளது. யுத்தகம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த வீடுகள் Read More …

வவுனியா, கண்டான்குளம் பிரதேசத்திற்கான மின்சார விநியோகத்தை திறந்து வைத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் (படங்கள் இணைப்பு )

வவுனியா, கண்டான்குளம் பிரதேசத்திற்கான  மின்சார விநியோகத்தை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று திறந்து வைத்தபோது  வைப்பதை படங்களில் காணலாம்.