வட மாகாணசபைத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது- அரசாங்கம்

வட மாகாணசபைத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகளை இந்த வருட இறுதிக்குள் மீள கையளிக்கவேண்டும் என்று வட Read More …

கொழும்பிலிருந்து கண்டிக்கு அதிவேக பாதை – 19 ஆம் திகதி நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

கொழும்பு – கண்டி அதிவேக பாதையின் முதல் கட்ட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை Read More …

ஜனாதிபதி தேர்தல் நெருங்குகிறது – அதிபர், ஆசிரியர்களுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்

இலங்கையின் அனைத்து அதிபர் ஆசிரியர்களின் சேவை தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி மாதம் தீர்க்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அலவ்வ ஹும்புலுவ மத்திய மஹா வித்தியாலயத்தில் Read More …

காத்தான்குடியில் மாதிரி பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாயல்

பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கையில் கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்றுவந்த கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் நினைவாக இலங்கை அரசாங்கத்தினால்; பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாயல் Read More …

வடக்கு முஸ்லிம்களின் 25 வருட பலவந்த வெளியேற்ற நினைவும், நூல் வெளியீடும்

முகுசீன் ரைசுதீன் ஆசிரியர் அவர்கள் எழுதிய “இலங்கையின் அரசியல் முறைமை” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று புதன் கிழமை மாலை 09-10-2014 அரசியல் பிரமுகர்கள், விசேட Read More …

அரசியல்வாதியாக வர வேண்டும் – மலாலா

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப்சாய் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, மிக இளம்வயதில் நோபல் பரிசைப் Read More …