எபோலா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ. 600 கோடி: மைக்ரோஸாஃப்ட் துணை நிறுவனர் உதவி

எபோலா நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 600 கோடி) அளிப்பதாக மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பால் ஆலன் Read More …

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸார் பணி நீக்கம்!

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் இலஞ்சம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் இருவர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது. Read More …

கமலேஷ் ஷர்மா இன்று இலங்கை விஜயம்

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் முன்னேற்றம் தொடர்பில் Read More …

விளையாட்டு அமைச்சின் புதிய செயலாளராக நந்த மல்வாராச்சி!

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வாராச்சி விளையாட்டு அமைச்சின் புதிய செயலாளராக நேற்று (24) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முதல் இவர் சட்டம் ஒழுங்கு அமைச்சின் Read More …

கணவன் இறந்த அதிர்ச்சியில் இறந்த மனைவி

கணவன் இறந்ததைப் பார்த்த உடனே மனைவியும் அதிர்ச்சியில் இறந்து போன துயரச் சம்பவமொன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் இடம்பெற்றுள்ளது. எட்டுப் பிள்ளைகளின் பெற்றோரான கணவர் பூபாலபிள்ளை கனகரெத்தினம் Read More …

சட்டத்தை மதிக்காத மகிந்த?

மகிந்த சட்டத்திற்கு அமைய செயற்படும் நபர் அல்ல என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். மகிந்த தேர்தலில் போட்டியிட முடியாது என எந்த Read More …

அமெரிக்க தம்பதிகளிற்கு 2340 வருடங்கள் சிறை

சிறுவர் மற்றும் சிறுமிகளை வைத்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்ட அமெரிக்க தம்பதிகளிற்கு அமெரிக்க நீதிமன்றம் 1500 வருடங்களுக்கும் மேல் சிறைத்தண்டனை விதித்து Read More …

மனித உரிமை ஆணைக்குழு செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருக்கு எதிராக  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற Read More …

ஜனாதிபதித் தேர்தல் தற்போது நடத்த வேண்டாம்- ரில்வின் சில்வா

ஜனாதிபதித் தேர்தல் தற்போது நடத்த வேண்டாம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் முழுமை பெறாததற்கு முன்பதாக Read More …

ஜனாதிபதி மஹிந்தவை பச்சை பச்சையாக திட்டும் பௌத்த தேரர் (வீடியோ)

கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு இவரை தாக்கியுள்ளார். Read More …

இரகசிய பேச்சுவார்த்தை

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் சில பாராளுமன்ற Read More …

காலை இழந்த எம்.பி. பாராளுமன்றம் வந்தார்

வாகன விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப் பெரும நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகை Read More …