“ஆசான்களை வாழ்த்துவோம்” விஷேட வைபவம் (படங்கள் இணைப்பு)

எம்.ரீ.எம்.பாரிஸ் மதிப்புக்குறியவர்களை வாழ்த்திப் பாராட்டிக்கௌரவிக்கும் விஷேட வைபவம் மட்டக்களப்பு மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. எமக்கு ‘பாடம் சொல்லித்தரும் ஆசான்களை வாழ்த்துவோம்’ Read More …

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கான அலுவலக உபகரணங்கள் வழங்கி வைப்பு (படங்கள் இணைப்பு)

எம்.ரீ.எம்.பாரிஸ் கிழக்கிழங்கையின் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் மட்டக்களப்பு கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கு மிக நீன்ட கால தேவையாக காணப்பட்டு Read More …

திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த 23 வயது இளைஞர்

கலிபோர்னியாவில் 23 வயது இளைஞர் ஒருவர் அவர் திருடிய பணத்தை திருப்பி கொடுத்து மன்னிப்பு கேட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்திற்குச் Read More …

ஐ.நா. விசாரணைக்குழுவுக்கான சாட்சியம் 31ஆம் திகதி நிறைவு

இலங்கையில் இடம்பெற்ற இறு திக்கட்டப் போரின்போது நிகழ்ந்தன என்று கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவ தற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு Read More …

காஷ்மீர் விவகாரம்: லண்டனில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்த போராட்டம்

இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட பாகிஸ்தான் சார்பு குழு, லண்டனின் மத்திய பகுதியில் காஷ்மீரில் விவகாரத்தில்  பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களே கலந்து கொண்டு கொடிகளை பதாகளையும் Read More …

மூளையில் புற்றுநோயை எதிர்க்கும் ஸ்டெம் செல்கள் கண்டுபிடிப்பு

உலகில் பல்வேறு புதிய நோய்கள் தோன்றினாலும் மற்றோரு புறம் அதற்கான‌ மாற்று மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது அவ்வகையில் பல்வேறு மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டியை குணப்படுத்த,  விஞ்ஞானி Read More …

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை நேர அட்டவணை வெளியீடு (அட்டவணை இணைப்பு )

click here … download இந்த ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 84 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் Read More …

குடும்பத்தை கொலை செய்வோம் : 17 வயது சிறுமி துஸ்பிரயோகம்

குடும்பத்தாரை கொலை செய்வோம் என மிரட்டி 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவம் கடந்த  22ஆம் திகதி அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் Read More …

முஸ்லிம்கள் ஜனநாயகப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும்: மாவை எம்.பி

முஸ்லிம் தரப்புக்கள் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோனதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கில் 80 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்டு Read More …

பிள்ளையுடன் பிச்சையெடுத்தால் கைது

சிறு பிள்ளைகளைக் காண்பித்து பிச்சையெடுக்கும் யாசகர்களை கைது செய்யும் நடவடிக்கையொன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்தனர். பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்களைக் காண்பித்து பிச்சையெடுப்பவர்களைக் கைது Read More …

புலமைப் பரிசில் பரீட்சை ; ஆசிரியர்களை தெளிவுபடுத்த நடவடிக்கை

புதிய முறைமையின் கீழ், அடுத்தாண்டு நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் ஆசிரியர்களை தெளிவுபடுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் புதிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்  பரீட்சை திணைக்களத்தினால் Read More …

வடக்கு மக்களை கைவிட மாட்டோம்- சுசில் பிரேமஜயந்த

வடமாகாண சபையானது தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களிலிருந்து விலகி செயற்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த வரவு – செலவு திட்டத்தில் வடமாகாண Read More …