போர்க்குற்ற விசாரணைக்கு பகிரங்கமாக ஆதரவளித்தவர் கைது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் முன்னெடுக்கப்படும் இலங்கை தொடர்பான போர்குற்ற விசாரணைக்கு பகிரங்கமாக ஆதரவளித்த ஒருவர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது Read More …

கடும்போக்குவாதிகளால் நாட்டில் பிளவு ஏற்பட்டுவிடும்

தேசப்பற்று என்ற பெயரில் சில கடும்போக்குவாதிகள் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். போர் வென்றெடுக்கப்பட்டுள்ளது.  Read More …

ஜாதிக ஹெல உறுமய இன்று அலரி மாளிகை செல்கிறது

ஜாதிக ஹெல உறுமைய இன்று 27-10-2014 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சந்திக்கின்றது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, முக்கியமான சில அரசியல் விடயங்களை Read More …

ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்துள்ள 4 கேள்விகள்…!

கொழும்பில் மகளிர் அணியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அதன் போது அரசாங்கத்திடம் நான்கு கேள்விகளை தொடுத்தார். இதற்கமைய ஐ.நா. பொது சபை Read More …

இருண்டுபோன அந்த ஒக்டோபர்…!

யாழ் ரமீசா உருகிப்போனோம் உடைந்து போனோம் விடிவைத்தேடி உறைந்து போனோம் விதியே என முடங்கிப்போனோம்..!   சொத்திழந்தோம் சொர்க்கமென வாழ்ந்த சொந்தங்களை இழந்தோம் சோகத்தை ஆடையாய் அணிந்து Read More …