”மலையகத்தில் பயங்கரம்” 50 வீடுகள் புதையுண்டு, பலர் காணாமல் போயிருப்பதாக தகவல்..?

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆறு லயன்களிலும் 50 Read More …

நான் கூறும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – ஞானசார சவால்

பௌத்த மதத்தை பாதுகாக்கும் சட்டமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக Read More …

கல்குடா ஆட்டோ சாரதிகளுக்கு எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, டயர்கள் கையளிப்பு

எம்.ரீ.எம்.பாரிஸ் கல்குடா ஆட்டோ சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவையொட்டி  ஆட்டோக்களுக்கான டயா் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு அரங்கில் நேற்று ஓக் 28.2014 சங்கத்தின் Read More …

வரலாற்றில் உலகிற்கே இயற்கை றப்பர் வழங்குனராக இலங்கை !

கிருஷ்ணி இபாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் கீழ், எமது அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் றப்பர் தொழில் துறை மூலம் மூன்று Read More …