தன்னால் நியமிக்கபட்டவருக்கே, தண்டனை வழங்க காத்திருக்கும் சந்திரிக்கா..!

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முதன் முதலாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். Read More …

பிரதியமைச்சர் பைசர் முஸ்தப்பா மைத்திரிக்கு ஆதரவு

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தப்பா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இன்று விகாரமஹா Read More …

மன்னார் ஆயரை மைத்திரிபால, றிஷாத் பதியுதீன் சந்திப்பு

இன்று மன்னாருக்கு வருகைத்தந்த எதிர்கட்சிகளி்ன் பொது வேட்பாளர் மைத்திரிபால் சிறிசேன மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களை அவரு இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடுவதையும்,இந்த சந்திப்பி்ல் கலந்து Read More …

அடக்குமுறைகளை பார்த்துக் கொண்டு பதவியில் இருக்க முடியாது – றிஷாத் பதியுதீன் (photos)

இர்ஷாத் றஹ்மத்துல்லா எதிர்வரும் 9 ஆம் திதகி மலரப்போகும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியில் இந்த நாட்டு மக்கள் அளப்றிய நன்மைகளை அடையவுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை Read More …

மைத்திரியின் கூட்டத்திற்கு றிஷாத் பதியுதீனுடன் அணிதிரண்ட வன்னி மக்கள் (photos)

ஏ.எச்.எம்.பூமுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்கும் பொதுக்கூட்டம் இன்று (30) மன்னாரில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்; அழைப்பை ஏற்று Read More …

நைஜீரியாவில் 3வயது சிறுமி குர்ஆனை மனனம் செய்து உலக சாதனை!

நைஜிரியா நாட்டில் 3 வயது சிறுமி ருக்காயாத்து ஃபடஹு என்ற மாணவி குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்…..! உலகில் இதுவரை யாரும் 3 வயதில் Read More …

ஜி மெயிலை முற்றாக தடை செய்த சீனா

கூகுள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ‘ஜி மெயிலை’ சீனா முழுமையாக முடக்கியுள்ளது.சீனாவில் கூகுளின் சேவைகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக கணனி வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூன்றாம் தரப்பு Read More …

பேருவளை தாக்குதல்! உடனடி நடவடிக்கைக்கு சந்திரிக்கா கோரிக்கை

பேருவளை சைனாபோட் என்ற இடத்தில் வைத்து சந்திரிக்காவும் மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்காவும் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், குறித்த இடத்தில் நின்ற Read More …

மக்களின் பணம் ஜனாதிபதியின் குடும்ப நலனுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது: சரத் பொன்சேகா

இலவசமாக கிடைக்கும் வாகனங்கள் வெளிநாட்டு பயணங்களை ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் மட்டுமே அனுபவிக்கின்றனர். மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து நாட்டை பிழையான பதையில் வழிநடத்துகின்றனர். அதிவேக நெடுஞ்சாலைகள், Read More …

தேர்தல் பரப்புரைகளில் மஹிந்தவின் கையெழுத்துக் கடிகாரங்கள் விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலின் ஆளும் கட்சியின் பரப்புரை உத்தியா,  மகிந்த ராஜபக்‌சவின் கையெழுத்துடனான கைக்கடிகாரங்கள்  இளைஞர் யுவதிகளிடம் விநியோகிக்கப்படுகிறது

இலங்கைக்கு அப்பால் நகர்கிறது தாழமுக்கம்; காலநிலை சீரடையலாம்?

கிழக்கு கரையோரத்தை அண்மித்த வளிமண்டலத்தில் நிலவிய தாழமுக்கம் வடக்கு நோக்கி இலங்கைத் தீவைவிட்டு நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் எதிர்வரும் சில நாட்களில் காலநிலை Read More …

தம்புள்ளை பிரதி மேயர் மைத்திரிக்கு ஆதரவு

தம்புள்ளை மாநகர சபை பிரதி மேயர் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளார். தம்புள்ளை கம்உதா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற மைத்திரிபால Read More …