முசலிப் பிரதேசத்து மக்கள் ஹூனைஸ் எம்.பி க்கு விரைவில் பாடம் புகட்டுவர்! முசலி அ.இ.ம.கா உறுப்பினர்கள் கூட்டறிக்கை

ஏ.எச்.எம்.பூமுதீன் எதிரிகளை மன்னித்தாலும் துரோகிகளை ஒரு போதும் மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ள முசலி பிரதேச சபை தலைவர்  எஹ்யா , பிரதித் தலைவர் பைறுஸ் மற்றும் Read More …

மஹிந்த அரசிலிருந்து மேலும் 50 வீதமானோர் வெளியேறுவர்

எதிர்வரும் சில தினங்களில் அரசிலி ருந்த மேலும் 50 வீதமானோர் வெளி யேறவுள்ளதாக நேற்று முன்தினம் அரசிலிருந்து வெளியேறி ஐக்கியத் தேசியக் கட்சிக்குள் இணைந்து கொண்ட அரச Read More …

கொடூரமான ஆட்சிக்கு முடிவுகட்டுமாறு நாட்டு மக்களுக்கு சந்திரிகா அழைப்பு

மனிதர்களைக் கொலை செய்யும் கொடூரமான அரசின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள் ளோம். எமது இந்தப் போராட் டத்துக்கு அனைவரும் ஆதர வளிக்க Read More …

மைத்திரிக்கு ஆதரவு வழங்கும் ஜாதிக ஹெல உறுமய

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Read More …

மஹிந்தவின் கடையி மூடிவிடுவோம்; அனுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடையை மூட வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்தவின் கடையில் காலாவதியான பொருள்களே Read More …

எனது அரசில் குறைகள் உண்டு; மஹிந்த

ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் Read More …

சீன அபிவிருத்தி தொடர்பான மோசடி அம்பலப்படுத்தப்படும் -நவீன்

சீன அபிவிருத்தி தொடர்பான மோசடிகள் குறித்து அம்பலப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசு சீனாவுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து Read More …

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் 7ஆம் திகதி வரை ஏற்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை எதிர்வரும் 7ம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பதிவு செய்த Read More …

தனக்கு கிடைத்த சர்வதேச விருதை, முஸ்லிம் சகோதரிக்கு வழங்கிய மைத்திரியின் தாராள மனசு..!

(Rizvi Jawharsha) மைத்ரீ ஒரு பதிவு..! சில மாதங்களுக்கு முன்னர்…! சுகாதார அமைச்சரின் அலுவலகத்திலிருந்து அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு ஒரு அழைப்பு. ஒரு விஷேட வைபவம் குறித்த Read More …

ஐ.தே.க.யில் இணைந்த நவீனுக்கு வந்துகுவியும் பேஸ்புக் வாழ்த்துக்கள்..!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் தனது பேஸ்புக் கணக்கில் Read More …

க.பொ.த.சாதரத்தில் 9ஏ எடுத்த 265 முஸ்லிம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (photos)

அஸ்ரப் ஏ சமத் இலங்கை ஒலிபரப்புக் முஸ்லீம் சேவையின் ஆலோசகர் அகமத் முனவர் மற்றும் அவரது முஸ்லீம் கல்வி முற்போக்குச் சங்கத்தினால் 7ஆவது ஆண்டாக நாட்டின் நாலா Read More …

அனைத்து முஸ்லிம் தலைவர்களும் மைத்ரியுடன் இணைய வேண்டும் – ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுகைர்

அஷ்ரப் ஏ சமத் இந்த நாட்டின் ஜனாதிபதியின் அரசில் இருக்கின்ற சகல முஸ்லீம் தலைவர்களும் விலகி பொதுஆபேட்சகர் மைத்திரிபாலசிறிசேனவுடன் இணைந்து கொள்ளல் வேண்டும். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். Read More …