ஜனாதிபதி – ரிசாத் குழு விஷேட சந்திப்பு 08ஆம் திகதிக்குப் பிறகு இறுதி முடிவு
ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம.கா கட்சிக்குமிடையிலான விஷேட சந்திப்பு இன்று நன்பகல் அலரி மாளிகையில் இடம்பெறற்து. இச்சந்திப்பின் போது முஸ்லிம்களின்
