திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோர் திரணியில் இணைவு!

ஜே.எம். வஸீர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பங்காளி கட்சியாக அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன அரசாங்கத்தில் Read More …

வாசுதேவ நாணயக்கார பொது எதிரணியில் இணைகிறார்(?)

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான Read More …

அமெரிக்க செனட் சபையில் வெளியிடப் பட்ட சி.ஐ.ஏ. இன் சித்திரவதை அறிக்கை தொடர்பில் சர்ச்சை

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அதிபர் ஜோர்ஜ் W. புஷ் இன் நிர்வாகத்தின் கீழ் மத்தியப் புலனாய்வுத் துறையான சிஐஏ தாம் Read More …

திஸ்ஸ நாளை சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம்!

நாளை காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, திருப்தியில் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் மத வழிபாடுகளில் திஸ்ஸ அத்தநாயக்கவும் பங்கேற்றுள்ளார். Read More …

மஹிந்தவின் அதிகாரத் திமிருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத் திமிருக்கு நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி பாடம் புகட்ட வேண்டும் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால Read More …

சர்வதேச மனித உரிமைகள் தினம் – இன்று

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம்  10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் Read More …

மஹிந்த சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றால் 10 லட்சம் பேரைத் திரட்டி அதிகாரத்தை கைப்பற்றுவோம்!

அரசு எந்த சூழ்ச்சிகளையும் செய்து வெற்றி பெற முடியாது. அவ்வாறு வெற்றி பெற முனைந்தால் பத்து லட்சம் பேரைத் திரட்டி கொழும்பை முற்றுகையிட்டு அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று Read More …

ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் 6 லட்சம் பேர் விண்ணப்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கு 6 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது விண்ணப்பித்தவர்களின் தகுதிகள் பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாகவும் Read More …

மஹிந்த ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரிபால

மஹிந்த  ராஜபக்ச தற்போது மாறிவிட்டார். அவர் ஒரு மனிதராக செயற்படவில்லை. அனைத்து அதிகாரங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன Read More …

மு.கா. உயர்பீடத்தில் மைத்திரிக்கு அதிக ஆதரவு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஜின் உயர்பீடக் கூட்டம் (09-12-2014) நேற்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி இன்று (10-12-2014) அதிகாலை வரை நீடித்துச்சென்றுள்ளது. கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமயில் Read More …

ஜனாதிபதி மஹிந்தவை காணவில்லை – மைத்திரிபால சிறிசேன

நாட்டில் பல அமைச்சர்கள் பெயரளவு அமைச்சர்களாகவே கடமையாற்றி வருவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் செயலாளர்களுக்கு அலரி மாளிகையிலிருந்தே உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை Read More …

இந்த மௌலவிக்கு என்ன நடந்திருக்கும்..??

உலமாக் கட்சித் தலைவர் முபாறக் மௌலவிற்கு மக்கள் வாக்களிக்காவிட்டாலும் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது அவரின் கொதிப்புக்கள் மக்களை சற்று ஈர்த்திருந்தது.இப்போது எல்லாம் புஸ்வனமாகி Read More …