ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த இரண்டு வேட்பாளர்கள் மகிந்தவை ஆதரிப்பதாக அறிவிப்பு

ஜே.வி.பியின் ஜனநாயகத்திற்கான செயற்பாட்டார்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் அனுருத்த பொல்கம்பொல ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். நேற்று அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை Read More …

எதிர்க்கட்சி சிங்கப்பூரில் ஜனாதிபதிக்கு எதிராக சூழ்ச்சி செய்தனர்!– அனுர பிரியதர்சன யாபா

கொழும்பில் உள்ள சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, Read More …

ஜனாதிபதி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பாரியளவில் பணத்தை செலவிடுகின்றார்!– ரோசி சேனாநாயக்க

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் மிகவும் தீர்மானம் மிக்கதொரு தருணத்தை எட்டியுள்ளோம். நாட்டின் சொத்துக்கள் Read More …

தாஜ் ஹோட்டலில் த.தே.கூ.வுடன் மைத்திரி செய்த ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தம் என்ன என்பதை பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நாட்டுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று Read More …

இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்; சம்பிக்க ரணவக்க

இரா­ணுவ ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் இறுதி சந்­தர்ப்பம் தற்போது வந்துள்ளது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்­பிக்க ரண­வக்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்கள் Read More …

பொதுவேட்பாளர் பொய் சொல்கிறார்; அனுர பிரியதர்ஷன யாப்பா

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பரப்புரை மேடைகளில் பொய் சொல்கிறார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் Read More …

மைத்திரியின் செயலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேகச் செயலாளர் ரஜித கொடித்துவக்குவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்று Read More …

மஹிந்தவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் இன்று

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பு, கிருலப்பனை, மாயா எவன்யூவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர Read More …

கட்சித் தாவல்கள் இந்தமாத இறுதிவரை ஒத்திவைப்பு

ஆளும் மற்றும் எதிரணி தரப்பினரின் கட்சி தாவல்கள் இம்மாத இறுதி வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் குறித்து உறுதியற்ற தகவல்கள் Read More …

மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் 19ஆம் திகதி வெளியிடப்படும் – ராஜித சேனாரத்ன

ஜனாதிபதி தேர்தலுக்கான மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் 19ஆம் திகதி வெளியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார். சட்டத்தரணிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் Read More …

மத்திய கொழும்பில் 85,000 மேலதீக வாக்குகளால் மைத்திரிபால வெற்றியடைவார் – பைரூஸ் ஹாஜி

கொழும்பிலிருந்து ஒட்டமாவடி அஹமட் இர்ஸாட் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவை வெற்றியடைய செய்யுமுகமாக நேற்று (15) திங்கட் கிழமை மத்திய கொழும்பு ஆசனத்தில் உள்ள கொச்சிக்கடை பிரதேசத்தில் Read More …

மைத்திரியின் ஆலோசனைக்கேற்ப வெளிநாடு சென்றேன், இனி உயிர் பற்றி கவலையில்லை – ஹிருனிகா

ஆலோசனைக்கு அமையவே தாம் வெளிநாடு சென்றதாக மேல் மாகாணசபையின் உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் தமக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமையவே Read More …