முஸ்லிம் சமுகத்திற்காக அனைத்தையும் துறந்துள்ளோம் – றிஷாத் பதியுதீன்
A.S.M.இர்ஷாத் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை(24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் விளக்கமளித்தார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் அமீர்
