ஏறாவூரில் றிஷாத் பதியுதீனுக்கு ஊர்கூடி உணர்ச்சிபூர்வமான வரவேற்பு

ஏ.எச்.எம்.பூமுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீன் இன்று கிழக்கிற்கான தனது பயணத்தை மேற்கொண்டார். இதன்போது ஏறாவூருக்கு விஜயம் செய்த தேசியத் தலைவன் றிஷாத் பதியுதீனுக்கு Read More …

சீத்தாவக்கை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த அரசு

சீத்தாவக்கை பிரதேச சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களில் ஐவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்ததையடுத்து அந்த பிரதேச சபையின் பெரும்பான்மையை அரசு இழந்துள்ளது. Read More …

கட்சி மாறும் ஆளும் தரப்பினர்; கலக்கத்தில் அரசு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைச் சேர்ந்த உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட 20 பேர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More …

பெண்­க­ளின் ஆடை­களைக் களையும் அள­வுக்கு, உயர் கல்வியமைச்சரின் தரம் மாறி­யுள்­ள­து – ரோசி சேனா­நா­யக்க

கௌர­வ­மான பெண்­க­ளது ஆடை­களைக் களைந்து அவர்­களை நிலத்தில் போட்டு மிதிக்க வேண்டும் என்­ற­ள­வி­லான கதை­களைக் கூறும் அள­வுக்கு எமது உயர் கல்வி அமைச்சின் தரம் மாறி­யுள்­ள­தென பாரா­ளு­மன்ற Read More …

கத்தார் நாட்டில் தொடர் கதையாகும், வெளிநாட்டு பணியாளர்களின் இறப்பு

வரும், 2022ம் ஆண்டில், உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக, பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு Read More …

றிஷாத் பதியுத்தீனுக்கு பாடம்புகட்ட மஹிந்தவின் வெற்றியில் பங்காளர்களாக வேண்டுமாம் – கூறுகிறார் அப்துல் காதர்

எம்.ஏ. அமீனுல்லா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுத்தீனின் நடவடிக்கையால் இந்நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க Read More …

நிந்தவூரில் கொள்ளை

மு.இ.உமர் அலி + சுலைமான் றாபி நிந்தவூர் பிரதான வீதி ஜூம்மாப்பலள்ளிவாசலுக்கு முன்னாள் அமைந்துள்ள தனியாருக்குச்சொந்தமான கடைத்தொகுதிகளில் உள்ள இரு வெவ்வேறு கடைகள் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால்   பூட்டுக்களை Read More …

தேசியத் தலைமையின் கிழக்குப் பயணம் இன்று ஆரம்பம்

ஏ.எச்.எம். பூமுதீன் சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிஷாத்  பதியுதீனின்; கிழக்கிற்கான  பயணம் Read More …

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதிவே பொறுப்பு – றிஷாத் பதியூதீன்

ஏ.எச்.எம்.பூமுதீன் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியூதீன் Read More …