தன்னால் நியமிக்கபட்டவருக்கே, தண்டனை வழங்க காத்திருக்கும் சந்திரிக்கா..!

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முதன் முதலாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். Read More …

பிரதியமைச்சர் பைசர் முஸ்தப்பா மைத்திரிக்கு ஆதரவு

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தப்பா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இன்று விகாரமஹா Read More …