றிஷாத் – ஹக்கீம் தொலைபேசியில் மனம் விட்டு உரையாடினர்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் ஸ்ரீலங்கா முஸ்லிம் நேற்று அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும்,நாட்டின் நல்லாட்சிக்குமாக எடுத்திருக்கும் முடிவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …

றிஷாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு

அஸ்ரப் ஏ சமத் மன்னார் அண்டிய வில்பத்து காட்டில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், சட்டவிரோதமாக காடுகளை அழித்து கட்டடங்களையும் வீடுகளையும் அமைத்துள்ளதாகவும் அதற்கு எதிராக வனவளத் Read More …

மைத்திரிபால மற்றும் றிஷாத் பதியுதீன் குழுவினர் நாளை கல்முனைக்கு விஜயம்

எஸ்.அஸ்ரப்கான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் அழைப்பை ஏற்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அகில இலங்கை Read More …

அஸ்வர் ஒரு அப்பாவி – மஹிந்த ராஜபக்ஸ

மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டுரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சகலதையும் அனுபவித்து விட்டு ஒரே நாளில் கட்சி மாறிச் செல்ல இவர்களுக்கு Read More …

எங்களை முனாபிக் என்று சொல்லுமாறு ஜனாதிபதியிடம் ஊதிக் கொடுக்கப்படுகிறது – அமீர் அலி

-அனா- பேருவளையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து முனாபிக் என்று சொல்லியுள்ளார் Read More …

யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் 30 ஆம் திகதி மைத்திரி, 2 ஆம் திகதி மஹிந்த

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நாடு முழுவதும் சூடு பிடித்திருக்கும் நிலையில், நாளை மறுதினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை பொது எதிரணி விடுத்துள்ளது. இதன்படி Read More …

161 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தை காணவில்லை

இந்தோனேசியாவின் சுரயபோ நகரத்திலிருந்து சிங்கப்பூரிற்கு 161 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த எயர்ஏசியா விமாசேவைக்கு சொந்தமான ஏ320-200 விமானமொன்று காணமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விமானத்துடனான தொடர்புகள் இன்று 28-12-2014 Read More …

காத்தான்குடியில் ACMCயின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் வைபவமும், மக்கள் சந்திப்பும்

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனஅவர்களால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் வைபவமும், மக்கள் சந்திப்பும் இடம்பெற ஏற்பாடகியிருக்கின்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …

அன்று புலிகளால் இன்று அரசாங்கத்தால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்

பொது வேட்பாளரை ஆதரிக்கும் திருமலை மாவட்டத்துக்கான கூட்டம் ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை அமைப்பாளர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஏற்பாட்டில் நேற்று (28) Read More …

இருப்பை பாதுகாக்கின்ற திடகாத்திரமான முடிவை எமது மக்கள் எடுக்க வேண்டும் -YLS ஹமீட்

எஸ்.அஸ்ரப்கான் சிறுபான்மை இனத்தை பெரும்பான்மைகள் திரும்பிப்பார்க்கின்ற இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். இந்நிலையில் எமது ஒட்டுமொத்த இருப்பையும் பாதுகாக்கின்ற திடகாத்திரமான முடிவை எமது மக்கள் எடுக்க வேண்டும். என்று Read More …

வன்னி முஸ்லிம் பிரதிநிதுத்துவத்தைக் குறைக்க இருமுனை யுத்தம்

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வன்னி மக்களின் முதுபெரும் முதுசம் றிசாத் பதியுதீன் அவர்களாவர். அவர் இம்மக்களுக்குச் செய்துள்ள சேவைகள் அளவிட முடியாதவை ‘சர்வதேச ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வலிமையானவர் Read More …

நோன்பு நோற்றவர்களாக சமுக விடுதலைக்கு வாக்களிக்க வேண்டும்- றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா எப்போது ஜனாதிபதிக்கு பெரும்பான்மை அதிகாரம் கிடைத்ததோ அன்றிலிருந்து அவரது சிந்தனையும் செயற்பாடுகளும் மாற்றம் கண்டுவிட்டது.இதனால் சட்டமும் ஒழுங்கும் ஒருசாராரின் தேவைகளை நிறைவேற்றுபவைாயகவே இருந்தது என Read More …