நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படும் காலம் வந்துவிட்டது – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா நாம் மானம் மறியதையுடன் வாழ வேண்டும்,மதச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் இதற்காக தான் எமது கட்சி இந்த முடிவை எடுத்தது பட்டம்,பதவிகளை எமது கட்சி Read More …

வடகொரியா மீதான புலனாய்வுத் தகவல் பகிர்வில் இணையும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா

தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து வடகொரியா தொடர்பில் முத்தரப்பு புலனாய்வுத் தகவல்கள் பகிர்வு ஒப்பந்தம் ஒன்றில் திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளன. இதற்கு முக்கிய காரணமாக Read More …

சவுதி அரேபியாவில் இலங்கை பெண் மரணம்

சவுதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சவுதி அரேபிய “அராப் நியூஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவிற்கும் குவேற் ஆகிய எல்லைப் Read More …

மஹிந்தவின் கோட்டைக்குள் மைத்திரி

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினோ நாளை சனிக்கிழமை, 27 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசச்hரக் கூட்டத்தில் பங்கேற்கிறார் – சஜித் பிரேமதாஜா தலைமையில் இக்கூட்டம் Read More …

ஆளும் தரப்பினர் சிங்கபூருக்கு படையெடுப்பு

ஆளும் தரப்பினர் முக்கியஸ்தர்கள் சிங்கபூருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, சிங்கபூருக்கு பயணமாகியுள்ளார். இதேவேளை, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று (26) பகல் Read More …

பதுளைப் பகுதியில் மண்சரிவு; 19 பேர் பலி

பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையைத் பல இடங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை,மண்சரிவில் சிக்கி 20 இற்கும் Read More …

மைத்திரிக்கு வெற்றி நிச்சயம்; சந்திரிகா

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெறுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சுனாமிப் பேரலையின் தாக்கத்தினால் 2004 ஆம் Read More …

ரிப்கான் பதியுதீன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்  ற்போது மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் Read More …

‘அஷ்ரப்’ என்னும் விருட்சம் மீண்டும் றிஷாத்’ என்னும் பெயரில் (கவிதை)

நபீஸா எம். மபாஸ் – கல்முனை சம்மாந்துறையில் வித்தாகி கல்முனையில் வேரூன்றி முஸ்லிம்களின் விருட்சமாகி முழு நாட்டிற்கும் நிழல் பரப்ப விருந்திருந்த விருட்சம் அன்று விதையாகி விட்டதுவோ? Read More …

20 இலட்சம் முஸ்லிம்களுக்காக எனது உயிரை இழக்கத்தயார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான, றிஷாத் பதியுதீன் அரசிலிருந்து வெளியேறி பொது எதிரணியில் இணைந்து கொண்டமை தொடர்பாக அவரது Read More …

தாக்குதல் மேற்கொள்ளுபவர்களைப் பொலிசார் பாதுகாக்கின்றனர் ; கபே

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய Read More …

மைத்திரியின் வெற்றிக்காக முஸ்லிம்கள் பாடுபட வேண்டும் – றிஷாத் பதியுதீன்

-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன், அஷ்ரப்கான், ஹாசிப் யாஸீன்- தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசு, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இளைத்த அநீதிக்கு எதிராக, தாங்கள் இந்த அரசு மேல் கொண்ட அதிருப்தியினால் Read More …