பதவியேற்ற நேரம் முதல் இன, மத, மொழி, பேதங்களுக்கு இடமளிக்கமாட்டேன் – மைத்திரிபால

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுமெனத் தெரிவித்திருக்கும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் ஒரு தடவையாக மட்டுமே இருக்கும் எனவும் Read More …

இஸ்லாமிய நிர்வாக குழுவின் விஜயம் ரத்து

இஸ்லாமிய கூட்டுத்தாபன நிர்வாக குழுவின் இலங்கை வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் நிமித்தம் இஸ்லாமிய கூட்டுத்தாபன செயலாளர் நாயகம் இயாட் அமீன் மதானியின் இலங்கை விஜயம் Read More …

முஸ்லிம் அரசியல் வாதிகள் , றிஷாத் பதியுதீனிடம் அரசியல் பாடம் கற்க வேண்டும்

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) இன்று அரசியல் புலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் , அமைச்சர்களாகவும் , சிரேட்ட அமைச்சர்களாகவும் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் முந்நாள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் அரசியல் Read More …

கொட்டும் மழையிலும் றிஷாத் பதியுதீனை காண திரண்டனர் கல்முனை மக்கள்

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கிழக்கு மாகாண விஜயத்தின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று Read More …

ஏறாவூரில் றிஷாத் பதியுதீனுக்கு ஊர்கூடி உணர்ச்சிபூர்வமான வரவேற்பு

ஏ.எச்.எம்.பூமுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீன் இன்று கிழக்கிற்கான தனது பயணத்தை மேற்கொண்டார். இதன்போது ஏறாவூருக்கு விஜயம் செய்த தேசியத் தலைவன் றிஷாத் பதியுதீனுக்கு Read More …

சீத்தாவக்கை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த அரசு

சீத்தாவக்கை பிரதேச சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களில் ஐவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்ததையடுத்து அந்த பிரதேச சபையின் பெரும்பான்மையை அரசு இழந்துள்ளது. Read More …

கட்சி மாறும் ஆளும் தரப்பினர்; கலக்கத்தில் அரசு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைச் சேர்ந்த உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட 20 பேர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More …

பெண்­க­ளின் ஆடை­களைக் களையும் அள­வுக்கு, உயர் கல்வியமைச்சரின் தரம் மாறி­யுள்­ள­து – ரோசி சேனா­நா­யக்க

கௌர­வ­மான பெண்­க­ளது ஆடை­களைக் களைந்து அவர்­களை நிலத்தில் போட்டு மிதிக்க வேண்டும் என்­ற­ள­வி­லான கதை­களைக் கூறும் அள­வுக்கு எமது உயர் கல்வி அமைச்சின் தரம் மாறி­யுள்­ள­தென பாரா­ளு­மன்ற Read More …

கத்தார் நாட்டில் தொடர் கதையாகும், வெளிநாட்டு பணியாளர்களின் இறப்பு

வரும், 2022ம் ஆண்டில், உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக, பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு Read More …

றிஷாத் பதியுத்தீனுக்கு பாடம்புகட்ட மஹிந்தவின் வெற்றியில் பங்காளர்களாக வேண்டுமாம் – கூறுகிறார் அப்துல் காதர்

எம்.ஏ. அமீனுல்லா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுத்தீனின் நடவடிக்கையால் இந்நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க Read More …

நிந்தவூரில் கொள்ளை

மு.இ.உமர் அலி + சுலைமான் றாபி நிந்தவூர் பிரதான வீதி ஜூம்மாப்பலள்ளிவாசலுக்கு முன்னாள் அமைந்துள்ள தனியாருக்குச்சொந்தமான கடைத்தொகுதிகளில் உள்ள இரு வெவ்வேறு கடைகள் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால்   பூட்டுக்களை Read More …

தேசியத் தலைமையின் கிழக்குப் பயணம் இன்று ஆரம்பம்

ஏ.எச்.எம். பூமுதீன் சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிஷாத்  பதியுதீனின்; கிழக்கிற்கான  பயணம் Read More …