Breaking
Sat. Dec 6th, 2025

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதிவே பொறுப்பு – றிஷாத் பதியூதீன்

ஏ.எச்.எம்.பூமுதீன் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான…

Read More

முஸ்லிம் சமுகத்திற்காக அனைத்தையும் துறந்துள்ளோம் – றிஷாத் பதியுதீன்

A.S.M.இர்ஷாத் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை(24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் விளக்கமளித்தார். இதில் பாராளுமன்ற…

Read More

சற்று முன் “19 ஆளும் கட்சி உறுப்பினர்கள்” மைத்திரி பக்கம்

அனுராதபுர மாவட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் 18 பேரும் இன்று சற்றுமுன்…

Read More

சிரியாவில் இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

சிரியாவில் உள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியை கடந்த 1967–ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இது சிரியாவின் கியூனேத்ரா மாகாணத்தில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை…

Read More

மாயமான மலேசிய விமானத்தை, அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது – முன்னாள் தலைமை அதிகாரி தகவல்

கடந்த மார்ச் 8 ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் 370 என்ற ஜெட் விமானம், சீனாவின் பீஜிங் நகருக்கு…

Read More

மைத்திரி, ரணிருடன் இணைந்து நாடு பூராகவும் தேர்தல் பிரச்சாரம் – றிசாத் பதியுதீன் அறிவிப்பு

இன்னும் சில தினங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா மற்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து நாடு பூராகவும்…

Read More

றிஷாத் பதியுதீனின் வாகனத்தை பின்தொடரும் மர்ம நபர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீனின் வாகனத்தை சில மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இன்று அவருடைய இல்லத்திற்கு வருகை தந்த…

Read More

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம்கள் சார்பாக மாபெரும் கூட்டம்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினோவை ஆதரித்து முஸ்லிம்கள் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லேக் ஹவுஸுக்கு முன்னால் டி.ஆர். விஜயவர்த்தன மாவத்தையில்…

Read More

கிழக்கு மாகாண சபை முதல்வர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு

கிழக்கு மாகாண சபை முதல்வர் பிரியந்த பத்திரண, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார். கொழும்பில் தற்போது…

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும்…

Read More

மத்திய கொழும்பில் 15,000 வாக்குகளுக்கு என்ன நடந்தது ? பைரூஸ் ஹாஜி

கொழும்பிலிருந்து, ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் மத்திய கொழும்பில் 145,000 வாக்குகள் இருந்தது. ஆனால் இப்போது 130,000 வாக்குகளே பதியப்பட்டுள்ளது. 15000 வாக்குகளுக்கு என்ன நடந்தது?…

Read More

முஸ்லிம் சமூகம் றிஷாத்தை பாராட்டுகின்றது: விடத்தல்தீவு இஸ்லாமிய மறுமலர்ச்சி விழிப்புணர்வு ஒன்றியம்

அஸ்ரப் ஏ. சமத் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு தக்க தருனத்தில் பொருத்தமான முடிவை மேற்கொண்ட அகில இலங்கை மக்கள்…

Read More