எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதிவே பொறுப்பு – றிஷாத் பதியூதீன்

ஏ.எச்.எம்.பூமுதீன் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியூதீன் Read More …

முஸ்லிம் சமுகத்திற்காக அனைத்தையும் துறந்துள்ளோம் – றிஷாத் பதியுதீன்

A.S.M.இர்ஷாத் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை(24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் விளக்கமளித்தார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் Read More …

சற்று முன் “19 ஆளும் கட்சி உறுப்பினர்கள்” மைத்திரி பக்கம்

அனுராதபுர மாவட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் 18 பேரும் இன்று சற்றுமுன் பொது எதிரணியில் Read More …

சிரியாவில் இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

சிரியாவில் உள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியை கடந்த 1967–ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இது சிரியாவின் கியூனேத்ரா மாகாணத்தில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை சர்வதேச நாடுகள் Read More …

மாயமான மலேசிய விமானத்தை, அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது – முன்னாள் தலைமை அதிகாரி தகவல்

கடந்த மார்ச் 8 ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் 370 என்ற ஜெட் விமானம், சீனாவின் பீஜிங் நகருக்கு சென்ற போது Read More …

மைத்திரி, ரணிருடன் இணைந்து நாடு பூராகவும் தேர்தல் பிரச்சாரம் – றிசாத் பதியுதீன் அறிவிப்பு

இன்னும் சில தினங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா மற்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து நாடு பூராகவும் பிரச்சார பணிக்ளை Read More …

றிஷாத் பதியுதீனின் வாகனத்தை பின்தொடரும் மர்ம நபர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீனின் வாகனத்தை சில மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இன்று அவருடைய இல்லத்திற்கு வருகை தந்த ஊடகவியாளர்களிடம் இவர் Read More …

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம்கள் சார்பாக மாபெரும் கூட்டம்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினோவை ஆதரித்து முஸ்லிம்கள் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லேக் ஹவுஸுக்கு முன்னால் டி.ஆர். விஜயவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி Read More …

கிழக்கு மாகாண சபை முதல்வர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு

கிழக்கு மாகாண சபை முதல்வர் பிரியந்த பத்திரண, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார். கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் Read More …

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று Read More …

மத்திய கொழும்பில் 15,000 வாக்குகளுக்கு என்ன நடந்தது ? பைரூஸ் ஹாஜி

கொழும்பிலிருந்து, ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் மத்திய கொழும்பில் 145,000 வாக்குகள் இருந்தது. ஆனால் இப்போது 130,000 வாக்குகளே பதியப்பட்டுள்ளது. 15000 வாக்குகளுக்கு என்ன நடந்தது? என்பதே தெரியாத Read More …

முஸ்லிம் சமூகம் றிஷாத்தை பாராட்டுகின்றது: விடத்தல்தீவு இஸ்லாமிய மறுமலர்ச்சி விழிப்புணர்வு ஒன்றியம்

அஸ்ரப் ஏ. சமத் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு தக்க தருனத்தில் பொருத்தமான முடிவை மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் Read More …