நற்பெயரைக் கெடுக்க சதி வாய்திறந்தார் சங்ககார…
தனது நற்பெயரை கெடுப்பதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கிரிக்கெட் சபைச் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் சதி செய்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின்
தனது நற்பெயரை கெடுப்பதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கிரிக்கெட் சபைச் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் சதி செய்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின்
கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுவானில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.
பல நகரங்களில் எரிவாயு, மற்றும் சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகின்றது. இடைக்கால வரவு-செலவுத்திட்டம் இன்று பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அந்த இரு பொருள்களையும் வர்த்தகர்கள் பதுக்கி வைத்துள்ளதாக
புதிய அரசின் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில்
யூடியூப்பில் ASMR என்ற தலைப்பில் ஓர் கவர்ச்சியான பெண் கமெரா முன் தோன்றி அவர் ஏதோ சில விடயங்களை மிக மெல்லிய தொணியில் முணு முணுப்பது போன்ற
அஸ்ரப் ஏ சமத் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் மு. வேலாயுதம். பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் எதிர் நோக்குகின்ற காணியுரிமைஇ வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளபடவிருக்கின்ற