அமைச்சர் றிஷாத் பதியுதீன் குழுவினர் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம்

ஊடகப் பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு (2015.01.31) விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர்றிஷாத் பதியுதீன் தமது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலைக்குச் செல்வiதையும்,அங்குள்ள ஊழியர்களுடன் Read More …

அம்பாறையில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நாம் தயார் – ஒலுவில் வரவேற்பு விழாவில் றிஷாத் பதியுதீன்

ஊடக பிரிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் புதிய ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் பினதள்ளப்பட்டுள்ள பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னுரிமையளித்து Read More …

காத்தான்குடியில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின் மக்கள் சந்திப்பு (Photo)

முகம்மட் பஹாத் தற்போது காத்தான்குடி கடற்கரை ஆ.மா வளவில் சகோதரர் சிப்லி பாருக் அவர்களின் ஏற்பாட்டில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின்  மக்கள் சந்திப்பு நேற்றிருவு இடம்பெற்றது. Read More …

சட்டக் கல்லூரி பரீட்சை வினாத்தாள்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படும்: நீதி அமைச்சர்

சட்டக் கல்லூரிக்கான பரீட்சைகள் நடத்தப்படும் போது எதிர்வரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் விரும்பிய மொழியில் பரீட்சை வினாத்தாளுக்கு பதிலளிக்க முடியும் Read More …

கசினோ திட்டத்தை கைவிட ஜேம்ஸ் தீர்மானம்

இலங்கையில் 400 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவிருந்த ஆடம்பர விடுதி மற்றும் சுற்றுலா மைய செயற்றிட்டத்துக்கான வரி சலுகைகளை இலங்கை அரசு விலக்கிக்கொள்ள தீர்மானித்துவிட்டதால் குறித்த திட்டத்தை Read More …

அரசுக்கு ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை!

முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசிலிருந்து விலகி விடுவோம் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் Read More …

6.2 கோடி குழந்தைகள் புதிய தலைமுறை மனிதாபிமான நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றன – யுனிசெப்

உலகம் முழுவதும் 6.2 கோடி குழந்தைகள் புதிய தலைமுறை மனிதாபிமான நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதற்காக ஐ.நாவின் குழந்தைகள் நிதியம் 3.1 பில்லியம் டாலர் நிதி ஒதுக்கி உள்ளது.சமீப Read More …

ஏர்ஏசியா விமானம் கடலுக்குள் விழும் முன்பு முக்கிய கம்ப்யூட்டர் சிஸ்டத்தை செயலிழக்க செய்த விமானிகள்

ஏர்ஏசியா விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பு அதில் இருந்த முக்கிய கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை விமானிகள் செயல் இழக்கச் செய்தது தெரிய வந்துள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா நகரில் Read More …

புதிய பிரதம நீதியரசராக சிறிபவன் சத்தியப்பிரமாணம்

புதிய பிரதம நீதியரசராக கே.சிறிபவன்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வரிகொடுத்து தேய்ந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது ; விலை குறைப்பினால் உடலும் உள்ளமும் குளிர்கிறது

பட்ஜட்: மனந்திறந்து மக்கள் கருத்து அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடுமுழு வதும் மக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். சகல மக்களும் நன்மை பயக்கும் Read More …