சவூதி மன்னரின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி அனுதாபம்

சவூதி அரேபிய மன்னர் அப்துல் பின் அசீஸின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும் பிலுள்ள சவூதி தூதரகத்துக்குச் Read More …

சவுதி மன்னரின் ஜனாசா நிகழ்வில் கலந்து கொள்ள அமைச்சர் றிஷாத் வெளிநாடு பயணம்

சவுதி அரேபியா மன்னரின் ஜனாசா நிகழ்வில் கலந்து கொள்ள கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத்,நீர் வழங்கள் அடிகால் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவுப் ஹகிம்,முஸ்லிம் Read More …

முஸ்லிம் உலகுக்கு பணியாற்றிய சவூதி மன்னரின் சுவன வாழ்வுக்கு பிரார்த்தனை செய்யுங்கள் -றிஷாத் பதியுதீன்

ஊடகப் பிரிவு இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாலராக இருந்து முஸ்லிம் உலகுக்கு பணியாற்றிய சவூதி ஆரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் திடீர் மரணம்(2015-01-23) Read More …

சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் அஜித் நிவாட் கப்ராலுக்கு தடை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும்  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட்கப்ரால் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குடிவரவு Read More …

அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு மாபெரும் மக்கள் வரவேற்பு நிகழ்வு

மன்னார் செய்தியாளர் நடை பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் மீண்டும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக Read More …

ஆட்சி மாற்றத்தில் பெரும் பங்களிப்பு செய்த முஸ்லிம்கள் – றிஷாத் பதியுத்தீன்

இக்பால் அலி வரலாற்றின் முன் எப்போதும் இல்லாதவாறு இந் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்ததொரு வரலாற்று புகழ் மிக்க தேர்தலொன்றையே நாம் சந்தித்தோம். Read More …

காலநிலை மாற்றத்தை விட பாரிய அச்சுறுத்தல் உலகிற்கில்லை!:ஒபாமா

நமது வருங்காலத் தலைமுறைகளைப் பாதிக்கக் கூடிய விதத்தில் தற்போது உலகில் நிலவி வரும் அச்சுறுத்தல்களில் காலநிலை மாற்றத்தை விடப் பாரிய அச்சுறுத்தல் வேறு எதுவுமில்லை என அமெரிக்க Read More …

பஸ் கட்டணங்களையும் குறைக்க நடவடிக்கை

தனியார் பயணிகள் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். கட்டணங்கள், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அட்டவணைகளின் அடிப்படையில் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு Read More …

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பாரிய நிதி மோசடி

அமைச்சர் தலதா அத்துகோரள இந்த விசேட குழுவை நியமித்துள்ளார். இக்குழுவில் 6 சட்டத்தரணிகளும் கணக்காளர் ஒருவரும், கணனி தொழில்நுட்ப நிபுணர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த அரசு காலத்தில் Read More …

இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்படவில்லை!- கோத்தபாய மறுப்பு

இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்  கோத்தபாய மறுப்பு தெரிவித்துள்ளார். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக தேர்தல் ஒன்றின் முடிவுகள் வந்து கொண்டிருக்கையில் Read More …