வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதியமைச்சரானார் அமீர் அலி
வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதியமைச்சரானார் அமீர் அலி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் நேற்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதியமைச்சரானார் அமீர் அலி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் நேற்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையில் இன்று (22-01-2015) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய விலைகளின் பட்டியல்படி: 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர்
இக்பால் அலி “வரலாற்றின் முன் எப்போதும் இல்லாதவாறு இந் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்ததொரு வரலாற்று புகழ் மிக்க தேர்தலொன்றையே நாம் சந்தித்தோம்.
அஸ்ரப் ஏ சமத் பெருந்தோட்ட நிறுவணங்களின் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் செத்சிரிபாயவில் உள்ள 8ஆம் மாடியில் உள்ள பெருந்தோட்ட அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றக் கொண்டார். இந்
உலகத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்க சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் நீதிக்கான உயர் நீதிமன்றம் டிசம்பரில் தீர்மானம் மேற்கொண்டது. ஆனால் ஐரோப்பிய யூனியன்
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு நாடாளுமன்றில் உரிய ஆசனமொன்று ஒதுக்கப்படாத காரணத்தினால் அமர்வுகளில் பங்கேற்காது நேற்று திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வுகள் நேற்று பிற்பகல்
நாடாளுமன்றத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆசனம் இல்லை! அவருக்கான ஆசனம் சபை முதல்வரின் பட்டியல்படியே ஒதுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார். எனினும், அத்தநாயக்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து அத்தநாயக்க அமர்வில்
அனைத்துக் கட்சிகளும் ஒரே மேசையில் அமர்ந்து நாட்டின் எதிர்காலம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் பற்றி கலந்துரையாடக் கிடைத்துள்ளமை இந்த நாட்டுக்கு கிடைத்த அதிஷ்டம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
* 13ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதே * வெளிநாட்டு, உள்நாட்டு சவால்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் * அரசியலமைப்பு திருத்தத்துக்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பது அவசியம்
அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றியவரும் தற்பொழுது ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசராகவும் நியமிக்கப்பட்டுள்ள அஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்பட
தமது தந்தை பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஹிருனிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக்களஞ்சியத்தை பொலிஸார் திறந்துள்ளனர். அங்கு மறைத்துவைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை