10,000 பொலிஸாரின் இடமாற்றம் மே வரை ஒத்திவைப்பு
10,000 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் இடமாற்றம் மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த 10,000 பொலிஸாரும் இடமாற்றம் செய்யப்படவள்ளதாக
10,000 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் இடமாற்றம் மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த 10,000 பொலிஸாரும் இடமாற்றம் செய்யப்படவள்ளதாக
ஏ.எஸ்.எம்.ஜாவித் நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மருதானை ஜூம்ஆப் பள்ளிவாசலில்
2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நடுவானில் மாயமான MH370 விமானம் விபத்தில் சிக்கியதாகவும் இதில் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் மலேசிய அரசு
ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வகுக்கப்பட்டதாகக் கூறப்படும் சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலான விசேட விவாதம் ஒன்று பெப்ரவரி 10 ஆம் திகதி நாடாளுமன்றில்
மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு மொஹான் பீரிஸ் கெஞ்சியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து கவனம் செலுத்த முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
பழுலுல்லாஹ் பர்ஹான் நடந்து முடிந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியினையொட்டி அ.இ.ம.காநடாத்தும் மக்கள் சந்திப்பும் ,கலந்துரையாடலும் இன்று (30-01-2015) வெள்ளிக்கிழமை இரவு
இந்த வரவுசெலவுத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின்போது மைத்திரி நிர்வாகம் என்பதை அறிமுகப்படுத்தி முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரவுசெலவுத்திட்டமாக இதனைப் பார்க்கிறோம். குறிப்பாக கைத்தொழில்துறையை மேம்படுத்துவதற்காக அதேபோல
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 20,000 கொடுப்பனவு வழங்கப்படும் எனநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000
மைத்ரி – 100 நாள் வேலை திட்டம் செமன் 52 ரூபாவால் குறைப்பு
மைத்ரி – 100 நாள் வேலை திட்டம் சிலிண்டெர் 300 ரூபாவால் குறைப்பு
அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என