மக்களே பொறுத்திருங்கள்: நிதியமைச்சர்!

ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஆற்றிய Read More …

தேர்தலில் எம்மை பலிகொடுத்து பசில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பினால் அவரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எந்தவகையிலும் இணைத்துக் Read More …

ஜனாதிபதிக்கு சவூதியின் புதிய மன்னர் வாழ்த்து

A.J.M. மக்தூம் சவூதி அரபியாவின் புதிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலுஸுஊத்,ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்து இலங்கைஜனநாயகசோசலிச குடியரசின் ஆறாவது ஜனாதிபதியாக Read More …

ஊழல் செய்தவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? போகப்போக புரியும்

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போல எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். அந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை விடவும் மூன்று மடங்குகளால் விலைகள் குறையும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் Read More …

சிக்கினார் நாமல் – அதிசொகுசு நடமாடும் படுக்கையறையும் சிக்கியது (படங்கள் இணைப்பு)

நாமல் ராஜபக்சவால் நடத்தப்பட்ட நடமாடும் படுக்கையறை அதாவது ஹோட்டல் கண்டுபிடிக்கப்படுள்ளது. அந்த நடமாடும் விடுதி வாகனத்தில் ஆடம்பர வசதிகள் மற்றும் இருக்கைகள் கொண்டவையாகவும் உள்ளது. இந்த பஸ்வண்டியினுள்ளே Read More …

பட்ஜெட்டில் 3 மடங்குகளினால் விலைகள் குறையும்: அசாத் சாலி

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போல எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். அந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை விடவும் மூன்று மடங்குகளால் விலைகள் குறையும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் Read More …

நற்பெயரைக் கெடுக்க சதி வாய்திறந்தார் சங்ககார…

தனது நற்பெயரை கெடுப்பதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கிரிக்கெட் சபைச் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் சதி செய்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் Read More …

MH370 விமானம் மாயமான முதலாம் ஆண்டு நிறைவுக்கு முந்தைய தினம் அறிக்கை!

கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுவானில் Read More …

அணித் தலைவர் பதவிக்கும் ஆப்பு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர். Read More …

எரிவாயு, சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு

பல நகரங்களில் எரிவாயு, மற்றும் சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகின்றது. இடைக்கால வரவு-செலவுத்திட்டம் இன்று பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அந்த இரு பொருள்களையும் வர்த்தகர்கள் பதுக்கி வைத்துள்ளதாக Read More …