Breaking
Sat. Dec 6th, 2025

எலிசபெத் மகாராணியின் அழைப்பையேற்று ஜனாதிபதி பிரித்தானியா பயணம்!

இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்தின் விசேட அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.…

Read More

உங்களது வாழ்க்கை வளம் பெற வேண்டும் – அமைச்சர் றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா வடக்கில் நலிவுற்றிருக்கும் யுவதிகளின் வாழ்வாதார மேம்பாட்டுகளுக்காக எமது அமைச்சின் கீழ் இலவச தையல் பயிற்சிகளை வழங்குவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர்…

Read More

போர் வெற்றியைக் காட்டி குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது: சோபித தேரர்

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்பட வேண்டியது அவசியம். போர் வெற்றிகளைக் காரணம் காட்டி குற்றமிழைத்தவர்கள் எவரும் தண்டனைகளிலிருந்து…

Read More

ஒபாமா எந்த மதம்?- ஆய்வால் அமெரிக்க அரசியலில் சலசலப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்று கேள்வியை எழுப்பிய ஆய்வின் முடிவால் அமெரிக்க அரசியலில் பெரும் சலசலப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இது…

Read More

குப்பை பிரச்சினையை தீர்த்து கொழும்பை அழகுபடுத்திய கோத்தபாயவிற்கு நன்றி: ஏ.ஜே.எம் முஸம்மில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கொழும்பு நகர அபிவிருத்திக்காக வழங்கிய ஆதரவிற்காக அவருக்கு நகரசபை சார்பில் அவருக்கு பாராட்டுக்கள் வழங்க வேண்டும் என…

Read More

இனவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் ! பிரதமரிடம் பைரூஸ் ஹாஜியார்

அஸ்ரப் ஏ சமத் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை அரசு நடந்த வேண்டும் என மேல்…

Read More

அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் செல்லுங்கள் – ஹக்கீம் ; அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் செல்லுங்கள் -சஜித்

அஸ்ரப் ஏ சமத் கொழும்பில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லீம் பெண்கள் ஒவ்வொரு புதன்கிழமையிலும் அமைச்சுக்களின் படிகளேறி சீரழிகின்றனர் கொழும்பில் அரசாங்கத்தினால் வழங்கும் வீடொன்றை…

Read More

படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வடக்கு கிழக்கு, மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் ஜனாதிபதி

அஸ்ரப் ஏ சமத் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி யாழ்ப்பாண கச்சேரி மற்றும் 9ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள்…

Read More

மன்னார் பெரியகரிசலுக்கான மின் விநியோகத்தை கைத்தொழில்.,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார்….

மின்சாரமற்ற அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் மன்னார் பெரியகரிசலுக்கான மின் விநியோகத்தை கைத்தொழில்.,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார்.…

Read More

இரண்டு மணி நேரத்துக்கு மேலாக TV பார்த்தால் ரத்த கொதிப்பு அதிகரிக்கும் -ஆய்வில் தகவல்

குழந்தைகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக டி.வி பார்த்தால் ரத்தகொதிப்பு அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து பிரேசில் ஆய்வாளர் அகஸ்டோ சீஸர்…

Read More

தமது பிள்ளைகளுக்கு தங்கு தடையின்றி கல்வியினை பெற்றுக் கொடுக்க வேண்டும் – றிஷாத் பதியுதீன்

ஊடகப் பிரிவு எமது மக்கள் அதிகமான தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர்.இவ்வாறானதொரு நிலையிலும் தமது பிள்ளைகளுக்கு தங்கு தடையின்றி கல்வியினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அகில…

Read More

சஜீத் பிரேமதாசாவின் பிரதியமைச்சராக கிடைத்தமை எனக்கு கிடைத்த பாக்கியம் – அமீர் அலி

அஸ்ரப் ஏ சமத் சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் 18வது மாநாடு நேற்று கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு நாடுபூராவும் உள்ள…

Read More