முடி­வு­க­ளுக்கு கட்­டுப்­ப­டா­விடின் தலைமை பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வேண்டி வரும்

கட்­சியின் தலை­மைக்கு கட்­டுப்­பட்டு உறுப்­பி­னர்கள் நடக்­கா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை ஏற்­படும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்­க­வேண்டி வரும் என்று Read More …

மஹிந்தவின் ஆட்சியில் உரிய அந்தஸ்து தரப்படவில்லை ; எதிர்க்கட்சி தலைவர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எனக்கும் கூட சரியான அந்தஸ்து தரப்படவில்லை. ஆனாலும், நான் கட்சியை விட்டு ஓடிவிடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால Read More …

ஜோன் அமரதுங்க மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: ரணில்

சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையினால் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக கொண்டுவரவுள்ள யாப்புச் Read More …

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்! பிரதம நீதியரசரிடம் கோரிக்கை

சுவிஸிலிருந்து இளைஞரொருவரே, நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும் என கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை பிரதம நீதியரசரிடம் விடுத்துள்ளார். சட்டத்துக்கு புறம்பாகவே நாமல் Read More …

பிரிட்டனுக்கு பயணமானார் வெளிவிவகார அமைச்சர்

பிரிட்டனின் உயர் அதிகாரிகள் பலருடன் அமைச்சர் சமரவீர பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதேவேளை, பிரிட்டன் விஜயத்தின் Read More …