ஊழலற்ற மாநிலமாக டெல்லி இருக்கும்:அர்விந்த் கெஜ்ரிவால்

இனி ஊழலற்ற மாநிலமாக டெல்லி இருக்கும் என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இன்று டெல்லி முதல்வராக பதவி ஏற்றுகொண்ட அர்விந்த் கெஜ்ரிவால், பதவியேற்புக்குப் பின்னர் Read More …

அமைச்சர் றிஷாத் அதிரடி!

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு பொருட்களை வழங்குவதில் ஐந்து நிறுவனங்களுக்கு மட்டும் இருந்த தனியாதிக்கம் நீக்கப்பட்டுள்ளதுடன் சகலருக்கும் வினியோகஸ்தர்களாக வரக்கூடிய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த விநியோகஸ்தர்களில் Read More …

கற்பு கொள்ளையர் தினம் பெப்ரவரி 14!

பிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு Read More …

குறைப்பிரசவத்தில் பிறந்த 6 நாள் குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த கிறிஸ் க்ராபோர்டு தன் மனைவி கர்ப்பமான செய்தியை அறிந்ததும் எல்லா தந்தையையும் போல உச்சகட்ட மகிழ்ச்சியடைந்தார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்று Read More …

இறந்த பிறகும் பேஸ்புக்!

இறந்த பின்பு தன்னுடைய பேஸ்புக் கணக்கை யார் கையாள்வது என்பதை முடிவு செய்யும் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. மரபு தொடர்பு ‘என்ற இந்த வசதியின் மூலம் நாம் Read More …

எச்சரிக்கை‬! ‪குழந்தையின் உயிரை பறித்த செல்போன் சார்ஜர்: உண்மையில் நடந்த மனம் வலிக்கும் செய்தி

குழந்தைகளின் உயிருக்கு எமனாகும் செல்போன் சார்ஜர்‬ உண்மையில் நடந்த மனம் வலிக்கும் செய்தி குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அனைவரும் அதிகமாக பகிருங்கள் குழந்தைகள் உள்ள வீடுகளில் செல்போன் Read More …

ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது விழா

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி-02 ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது விழா (13) நேற்று வெள்ளிக்கிழமை Read More …

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமையில் புதிய ஹஜ்முகவர்கள் சங்கத்தின் நிருவாக குழு தெரிவு

(அஸ்ரப் ஏ சமத்) கடந்த காலங்களில் பிரச்சிணைகளில் ஈடுபட்ட இரண்டு ஹஜ்முகவர்கள் சங்கங்களையும் ஜம்மியத்துல் உலமா அழைத்து கலந்தாலோசித்து ஒரு புதிய தற்காலிக இலங்கை ஹஜ்முகவர்கள் நிருவாக Read More …

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், 09 வருட காலத்திற்குப் பிறகு சந்திரிகா

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், 09 வருட காலத்திற்குப் பிறகு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கவும் கலந்து கொள்ளவுள்ளதாகத் Read More …