Breaking
Sun. Dec 7th, 2025

கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 வயது சிறுமிக்கு நீதிமன்ற அனுமதி

தனது மூத்த சகோதரியின் கணவரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கருத்தறிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு குழந்தைப் பிரசவிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 11 வயது கருத்தறித்துள்ள நிலையில், அதனைக்…

Read More

மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும்:அர்விந்த் கெஜ்ரிவால்

மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும் என்று, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்கு…

Read More

மஹிந்தவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய கனேடிய அமைச்சர் பதவி விலகல்

எதிர்வரும் ஒக்டோபரில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கனேடிய கொன்சவேட்டிவ் அரசாங்கத்தில் இருந்து அவர் விலகியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சி, லிபரல்…

Read More

5 பேருக்கு”மன்னர் பைஸல் விருது” – ஜாகிர் நாயக் இஸ்லாமிய பணிகளுக்காக விருது

சவுதி அரேபிய அரசு 'மன்னர் ஃபைஸல்' விருதுக்கு ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்துள்ளது. 1. டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹ்மான் -இஸ்லாமிய படிப்புக்காக 2.…

Read More

உலகில் அதிக கோடீசுவரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்!

வழக்கம் போல உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்து விவரத்தை ஹுரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 2014ம் ஆண்டில் இந்தியாவில்…

Read More

எமக்கு பாடம் கற்பிக்க முஸ்லிம்கள் சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தனர் -டளஸ்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 75 வீதமான பௌத்த சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்பியிருந்தாக முன்னாள் அமைச்சர்…

Read More

முஸ்லிம்கள் தமது மதக் கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியும் – சந்திரிக்கா பண்டாரநாயக்க

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் கல்வியமைச்சர் பதியுத்தீன் மஹ்முதின் மகன் டாக்டர் தாரீக் மஹ்முதினை தலைவராக் கொண்ட சூறாக் கவுன்சிலின் ஆதரவுடன் 67வது சுதந்திர…

Read More

மகிந்த ராஜபக்சவுக்கு நல்லதொரு அடியை அமீர் அலி அடித்தார் -ரஜித்த சேனாரத்தின

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் கல்வியமைச்சர் பதியுத்தீன் மஹ்முதின் மகன் டாக்டர் தாரீக் மஹ்முதினை தலைவராக் கொண்ட சூறாக் கவுன்சிலின் ஆதரவுடன் 67வது சுதந்திர…

Read More

இந்த ஆட்சியில் சகல சமூகங்களினது பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும் -றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இந்த ஆட்சியில் சகல சமூகங்களினது பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

ஐக்கியத்தை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்

நல்­லி­ணக்­கத்­தி­னூ­டாக தேசிய ஐக்­கி­யத்தை அதன் எல்லா அம்­சங்­களிலும் அடைந்து கொள்­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டிய சந்­தர்ப்பம் உரு­வா­கி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இளைஞர்…

Read More

ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்படும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை குறைத்து பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரத்தை வழங்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் 67வது சுதந்திர…

Read More

வீதியை புனருத்தாரனம் செய்து தருமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம்

எம்.எச்.எம்.அன்வர் புதிய காத்தான்குடி பாம் வீதியை புனருத்தாரனம் செய்யுமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று நடாத்தினர். மிக நீண்ட…

Read More