Breaking
Sun. Dec 7th, 2025

மக்களுக்காக பணியாற்றவில்லை என்றால் மக்கள் அணிதிரளமாட்டார்கள் – றிஷாத் பதியுதீன்

ஊடகப் பிரிவு எந்தக்கட்சியாக இருந்தாலும் அவை மக்களுக்காக பணியாற்றவில்லை என்றால் அதன் பின்னால் மக்கள் அணிதிரளமாட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

எந்த தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி அதனை நாம் பெற்றுக் கொடுப்போம் – எஹியான்

ஊடகப் பிரிவு அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பயணத்தில் எந்த தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி அதனை…

Read More

தையல் பயிற்சி நிலையம் திறப்பு

Shm Wajith மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள யுவதிகள் கைத்தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளும் நோக்குடனும் கடந்த 21,22ஆம் திகதி 18…

Read More

இவரை பற்றிய தகவலை கோருகிறது பொலிஸ்;.!

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான ‘வேலே சுதா’வுடன் தொடர்புடைய தலைமறை வாகியுள்ள மொஹமட் மக்கீம் மொஹமட் சித்தீக் என்பவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து…

Read More

கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்க பாதை!

கனடாவில் மர்மமான சுரங்கபாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரொறொன்ரோவில் Pan Am விளையாட்டுக்கள் நடைபெறவுள்ள‌ இடத்திற்கு அருகே இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது,…

Read More

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் 26 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் பிரிந்தனர்

கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எலிசீ என்ற பெண்மனிக்கு ஒட்டிய நிலையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. நடல்யே ஹோப், அடிலைன்…

Read More

காத்தான்குடியில் நிர்மானிக்கப்பட்டுவரும் இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் உருவச்சிலைகள் சர்ச்சை: காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா ஆராய்வு

ஜுனைத் எம். பஹத் காத்தான்குடியில் நிர்மானிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் (நூதனசாலை) உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டள்ளது. காத்தான்குடியில் உலமாக்களிடையே…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதின் முசலிக் கிராமங்களுக்கு விஜயம்

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் முசலிப் பிரதேசத்திலுள்ள மக்களை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் சூறாவளிச்சுற்றுப்பயணம்…

Read More

இந்த நல்லாட்சியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

இலங்கை நாட்டில் தமிழ் பேசும் மக்கள் ஒரு நிர்நதரமான தீர்வை பெற்றுக்கொள்ள தமிழ்,முஸ்லிம் மக்களின் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்று அகில இலங்கை மக்கள்…

Read More

ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஊடகப் பிரிவு வவுனியா மாவட்டத்தின் ஆண்டியா புளியங்குளம்  முஸ்லிம் வித்தியாலயத்தின்  வருடாந்த பரிசளிப்பும்,கவிதை நூல் வெளியிட்டு விழாவும் இன்று மாலை பாடசாலை மைதானத்தில்  இடம்…

Read More

‘நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை’

நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில்…

Read More

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அதுல் நியமனம்?

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அடுல் கெஸ்பா நியமிக்கப்படவுள்ளதாக வொஷிங்கடனிலுள்ள இராஜாங்க செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவரின் இந்த நியமனத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் விரைவில் அங்கீகாரம்…

Read More