இலங்கையில் மனித உரிமைகள் நிலை முன்னேறி விட்டது அமெரிக்கா

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மனித உரிமைகள் நிலைமையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இலங்கை வெளியுறவு Read More …

ஜனாதிபதி மைத்திரி இன்று இந்திய விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதலாவது  வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இன்று ஞாயிறுக்கிழமை மாலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை Read More …

சிலியில் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் தூதர் உள்பட மூவர் பலி

சிலி நாட்டின் ஆண்டஸ் மலைத்தொடரின் அடிவாரம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.இதில் அந்நாட்டு முன்னாள் தூதர் உள்பட மூவர் பலியானார்கள். சாண்டியாகோவில் இருந்து 570 கி.மீ தொலைவில் Read More …

ஆத் சமூகத்தின் எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடுகள்… திருக்குரானில் அறிவித்த அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட ஹூத் நபியின் ஆத் சமூகத்தினரின் உடல்கள் என அறியப்படுகின்றது… மிகப்பெரிய மரங்களையும் பிடுங்கி எடுக்கும் Read More …

மஹிந்த மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சகல விதமான சலுகைகளும் ரத்து?

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்த அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாகத் Read More …

ஊழலற்ற மாநிலமாக டெல்லி இருக்கும்:அர்விந்த் கெஜ்ரிவால்

இனி ஊழலற்ற மாநிலமாக டெல்லி இருக்கும் என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இன்று டெல்லி முதல்வராக பதவி ஏற்றுகொண்ட அர்விந்த் கெஜ்ரிவால், பதவியேற்புக்குப் பின்னர் Read More …

அமைச்சர் றிஷாத் அதிரடி!

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்துக்கு பொருட்களை வழங்குவதில் ஐந்து நிறுவனங்களுக்கு மட்டும் இருந்த தனியாதிக்கம் நீக்கப்பட்டுள்ளதுடன் சகலருக்கும் வினியோகஸ்தர்களாக வரக்கூடிய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த விநியோகஸ்தர்களில் Read More …

கற்பு கொள்ளையர் தினம் பெப்ரவரி 14!

பிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு Read More …

குறைப்பிரசவத்தில் பிறந்த 6 நாள் குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த கிறிஸ் க்ராபோர்டு தன் மனைவி கர்ப்பமான செய்தியை அறிந்ததும் எல்லா தந்தையையும் போல உச்சகட்ட மகிழ்ச்சியடைந்தார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்று Read More …

இறந்த பிறகும் பேஸ்புக்!

இறந்த பின்பு தன்னுடைய பேஸ்புக் கணக்கை யார் கையாள்வது என்பதை முடிவு செய்யும் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. மரபு தொடர்பு ‘என்ற இந்த வசதியின் மூலம் நாம் Read More …

எச்சரிக்கை‬! ‪குழந்தையின் உயிரை பறித்த செல்போன் சார்ஜர்: உண்மையில் நடந்த மனம் வலிக்கும் செய்தி

குழந்தைகளின் உயிருக்கு எமனாகும் செல்போன் சார்ஜர்‬ உண்மையில் நடந்த மனம் வலிக்கும் செய்தி குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அனைவரும் அதிகமாக பகிருங்கள் குழந்தைகள் உள்ள வீடுகளில் செல்போன் Read More …

ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது விழா

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி-02 ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது விழா (13) நேற்று வெள்ளிக்கிழமை Read More …