Breaking
Sun. Dec 7th, 2025

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமையில் புதிய ஹஜ்முகவர்கள் சங்கத்தின் நிருவாக குழு தெரிவு

(அஸ்ரப் ஏ சமத்) கடந்த காலங்களில் பிரச்சிணைகளில் ஈடுபட்ட இரண்டு ஹஜ்முகவர்கள் சங்கங்களையும் ஜம்மியத்துல் உலமா அழைத்து கலந்தாலோசித்து ஒரு புதிய தற்காலிக இலங்கை…

Read More

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், 09 வருட காலத்திற்குப் பிறகு சந்திரிகா

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், 09 வருட காலத்திற்குப் பிறகு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கவும்…

Read More

இலங்கையில் சிறு தொழில்நுட்ப உற்பத்திகள் தொடர்பில் உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளது – அமைச்சர் றிஷாத்

ஊடகப் பிரிவு இலங்கையில் சிறு தொழில் நுட்ப உற்பத்திகள் தொடர்பில் உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளதாக இலங்கைக்கான் ஜப்பான் நாட்டு தூதுவர் நொபிஹிட்டோ ஹேயோ கைத்தொழல்,வணிகத்…

Read More

இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவர் நியமனம்

அஸ்ரப் ஏ சமத் சிறுவர் பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்கவினால் இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவியாக திருமதி நட்டசா…

Read More

லேணியம் சா்வதேச பாடசாலை ;பேச்சுப்போட்டி

அஸ்ரப் ஏ சமத் துருக்கி நாட்டவா்களால் ராஜகிரியவில் அத்துல் கோட்டையிலும் வாட்பிளேசிலும் லேணியம் சா்வதேச பாடசாலை கடந்த 5 வருடங்களாக நிருவகிக்கப்பட்டு வருகின்றது. இப்…

Read More

துமிந்தவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன…

Read More

பதுளை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு; இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

பதுளையில் மீண்டும்  பனிமூட்டம் அதிகரித்துள்ளதால் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது  காலநிலையில் ஏற்பட்ட இம் மாற்றத்தில் மலையகப் பகுதிகளில் இரவு  நேரங்களில் கடும் குளிராகவும்…

Read More

கடந்த 10ஆண்டுகளில் பிரிட்டனில் இஸ்லாமிய குழைந்தைகளின் எண்ணிக்கை இருமடங்கானது பிரிட்டன் பத்திரிகை DAILY MAIL!

கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமிய குழந்தைகளின் எண்ணிக்கை பிரிட்டனில் இரட்டிப்பாகி இருப்பதாக பிரிட்டனின் டெயிலி மெயில் என்ற பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது மொத்தத்தில்…

Read More

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய இருவரிடமும் விசாரணை செய்ய காத்திருக்கும் பொலிஸ் திணைக்களம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரிடமும் கேள்விகளை கேட்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின்…

Read More

ISIS இற்கு எதிரான யுத்தத்தில் இராணுவத்தைப் பயன்படுத்த நாடாளுமன்றத்தில் அனுமதி கோரினார் ஒபாமா!

நேற்று புதன்கிழமை ISIS இற்கு எதிரான யுத்தத்தில் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நாடாளுமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். இதன்போது சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS…

Read More

தேசிய அரசாங்கத்தில் சிறந்த நாட்டை உருவாக்குவோம்: ரணில்

பாரா­ளு­மன்ற தேர்­தலின் பிற்­பாடு ஐந்து வரு­டங்கள் அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்போம். அத­னூ­டாக எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு சிறந்த நாட்டை பெற்­றுக்­கொ­டுப்போம் என…

Read More

2000க்கும் மேற்பட்ட பைல்கள் காணாமல் போயுள்ளன; ரவி

நிதியமைச்சிலிருந்து 2000க்கும் மேற்பட்ட ஆவணக் கோவைகள் (பைல்கள் ) காணாமல் போயுள்ளதாக   நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற…

Read More