அமெரிக்க பாராளுமன்றத்தில் ஈரானுக்கு எதிராக மசோதா ஜனாதிபதி ஒபாமா, நிராகரிக்க முடிவு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை Read More …

எதிர் கட்சி தலைவரை கொன்றவருக்கு கடும் தண்டனை -ரஷ்ய அதிபர்

ரஷ்யாவில் அதிபர் புடினின் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெமட்சோவ் குரல் எழுப்பி வந்தார். இந்நிலையில், மாஸ்கோ நகரில் நேற்று முன்தினம் இரவு அவர் மர்ம Read More …

கேரள மாநிலத்தில் நடுவானில் சிதறி விழுந்தது எரிகல்தான் விஞ்ஞானிகளின் முதல் கட்ட ஆய்வில் தகவல்

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென நடுவானில் நெருப்புக்கோளம் தோன்றியதை பார்த்த அப்பகுதி Read More …

ஒருவரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! – மஹிந்த ராஜபக்ச

கடந்த சில நாட்களாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடுமையான அவமானங்களை அவதூறுகளை எதிர்நோக்க நேரிட்டது. இவற்றை தாங்கிக்கொள்ளும் சக்தி என்னிடம் உண்டு. மக்கள் ஆதரவு எனக்கு காணப்படுகின்றது. Read More …

சீனாவிடம் இருந்து கடந்த அரசாங்கம் பெற்ற கடன் குறித்து கவனம் செலுத்தப்படும்: மங்கள சமரவீர

பீஜிங்கில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிடம் Read More …

இந்திய வெளிவிவகார அமைச்சர் வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம்

இலங்கை வரும் சுஷ்மா சுவராஜ் அவர்கள் இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் எதிர்வரும் 13ம் Read More …

இலங்கை முஸ்லிம்ககள் சர்வதேசத்தால் பிழையாக வழி நடத்தப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ச

“நான் தற்போது ஜோதிடத்தை நம்புவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவருடன் தங்காலை கார்ல்டன் வீட்டில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் Read More …

விசாரணை இறுதிக்கட்டத்தில்.. கோத்தபாயவை கைது செய்வதா? இல்லையா?

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை ரக்ன லங்கா ஆயுத களஞ்சியசாலை விவகாரங்கள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விவகாரங்கள் Read More …

குருநாகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் றிஷாத்

நேற்று குருநாகல், பானகமுவ குருமதவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றும்போது.

தலிபான்கள் தீவிரவாதிகள் இல்லை – அமெரிக்கா

1.தலிபான்கள் தீவிரவாதிகள் இல்லை என அமெரிக்கா சற்று நாட்களுக்கு முன் அறிவித்தது … 2.தற்போது பாதிரியார் ஒருவர் தலிபான்கள் குறித்து நல்லஎண்ணத்தைபதிவு செய்தார் …உடனே சமூகம் மகிழ்ச்சி Read More …