அமைச்சர் றிஷாத் பிர­தமர் மோடியுடன் சந்திப்பு

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நாளை மறு­தினம் வெள்ளிக்­கி­ழமை இலங்கை வரு­கின்றார். இலங்­கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்­தி­யாவின் பிர­தமர் Read More …

மொத்த சனத்தொகையில் நான்கு சதவீத இலங்கையர்களை கொண்ட கட்டார் நாட்டிற்கு Free visa வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Safwan Basheer கடாரின் மொத்த சனத்தொகையில் நான்கு சதவீதம் இலங்கையர்கள். இலங்கையிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் free visa வில் கட்டாருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். Qatar Free Read More …

பிலிப்பைன்ஸ் இளவரசி மாரியா YMMA தலைமையகத்தில்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டு இளவரசி மாரியா ஆமோர் பல தலைவர்கள்,அமைப்புக்களுடனான சந்திப்புக்கள் நடைபெறவுள்ள நிலையில் இன்று சரத் போன்சேக்கா,அமைச்சர் ரோசிசேனாநாயக்க இவர்களை சந்தித்ததோடு ACYMMA Read More …

யாழ் முஸ்லீம்களின் வரலாற்றுப் பார்வை -நூல் வெளியீடு

அஸ்ரப் ஏ சமத் வெளியீட்டு வைபவத்திற்கு வருகை தந்திருந்த 457 பேருக்கும் இந் நூல் முற்றாக இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. யாழ் முஸ்லீம்களது கல்வி, பண்பாடு இலக்கிய Read More …

மஹிந்தவுக்கு முற்றிலும் மாறான விதத்தில் சிறிசேன – டேவிட் கேமரூன்

அஸ்ரப் ஏ சமத் இலங்கையில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற விடயத்தை பிரிட்டன் ஒருபோதும் மறக்காது. அதேபோன்று செப்ரெம்பரில் ஐ.நாடுகள் விசாரணை அறிக்கை Read More …

இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம்

இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் மொத்தம் 120 அணு ஆயுதங்களும், இது இந்தியா வைத்துள்ள அணு Read More …

ரஞ்சன் ராமநாயக்க, விமல் வீரவன்சவுக்கு சவால்!

கால்நடை அபிவிருத்தித்துறை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ளார். இது தொடர்பான அழைப்பை அவர் தமது முகநூலில் பிரசுரித்துள்ளார். முன்னாள் Read More …

இலங்கையில் நல்லிணக்கம், ஒத்துழைப்பு ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பம்

கடந்த தேர்தலுக்குப் பின் இலங்கையில் ஜனநாயகம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வரலாற்று வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேசத்தின் ஆதரவுடன் Read More …

இனி சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை கிடையாது – ரவி

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் வழங்கப்படாது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். இது குறித்து ´சவுத் சைனா Read More …

சீனா – அமெரிக்கா பனிப்போரில் இலங்கை சிக்கியுள்ளது; சம்­பிக்க ரண­வக்க

”இந்­தி­யாவை பொறுத்­த­வரை அந்த நாடு இலங்­கையின் வடக்கு, கிழக்கை மாத்­திரம் பார்க்­காமல் முழு இலங்­கை­யையும் பார்க்க வேண்டும். மேலும் சீனா­வுடன் எவ்­வா­றான கொள்­கை­யுடன் இலங்கை செயற்­ப­ட­வேண்டும் என்று Read More …

இலங்கையின் இனப்பதற்றத்தை உடைக்க அமெரிக்கா உதவும்!

இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் இனப்பதற்றத்தை இல்லாதொழிக்கவும் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் அமெரிக்கா உதவி செய்யும் என்று, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிராந்திய விவகார பணிப்பாளர் நெய்ல் ரோமாஸ் Read More …