ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது எலிசபெத் மகாராணியாருடன் இன்று சந்திப்பு

பொதுநலவாய தின நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கு மகாராணியார் இன்று உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கவுள்ளமை Read More …

ஆற்றில் மூழ்கிய காரிலிருந்து 14 மணி நேரம் கழித்து மீண்ட கைக்குழந்தை : இறந்த தாயின் குரல் கேட்டதால் போலீசார் பீதி

சில தினங்களுக்கு முன் ஆற்றில் முழ்கிய காரிலிருந்து கைக்குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்து போன தாயின் குரலைக் கேட்டதால் போலீசார் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவின் உத்தா Read More …

விண்ணில் பாயத் தயாராகும் சீனாவின் லாங் மார்ச் 6

ராணுவத்துக்கு அடுத்தபடியாக விண்வெளித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது சீனா. நிலவுக்குச் சென்று அங்கிருந்து திரும்புவம் விண்கலத்தை வடிவமைத்து வரும் சீனா, வரும் 2020-ம் ஆண்டுக்குள் தனது Read More …

கைதி மாரடைப்பால் மரணம்

யாழ்ப்பாணம்  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி  ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் Read More …

ஜனாதிபதியை சந்திக்க முயற்சித்த கெலும் மெக்ரோய்

பிரித்தானியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினை சர்ச்சைக்குரிய சனல் – 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான கெலும் மெக்ரோய் சந்திக்க முயற்சித்துள்ளார். இலங்கையில் இறுதி யுத்தத்தின் Read More …

போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் உள்ளங்களில் கருணை உண்டாகட்டும்!- மஹிந்த ராஜபக்ச

யாபஹூவ ரஜமஹா விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆசீர்வாத போதிபூஜையில் பங்கேற்கக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கின்றது. போதி Read More …

இஸ்ரேலில் அடுத்த மாதம் தேர்தல்- யூதர்களின் வாக்குறுதிகள்

Abusheik Muhammed வரும் மார்ச் 17ம் தேதி இஸ்ரேலில்(ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தின்) அதிபர் தேர்தல் நடக்க உள்ளது, இதில் அடுத்தது எந்த கட்சி ஜெயித்தாலும் பாலஸ்தினர்களுக்கு பிரச்சனை தொடரும். Read More …

எதிர்வரும் 45 நாட்களுக்குள் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்; அமைச்சர் கருஜயசூரிய

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்பு சுயாதீன ஆணைக்குழு அமைத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக  அமைச்சர் கரு Read More …

அமைச்சா் ஜோசப் மைக்கல் பேரேரா – மீனவ சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

அஷ்ரப் .ஏ. சமத் மீன்பிடி த்துறை உள்நாட்டு அமைச்சா் ஜோசப் மைக்கல் பேரேரா, மீனவா்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா். Read More …