வாக்­கு­று­தி­கள் நிறை­வேற்றப்படும் வரையில் தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுக்க வேண்டும்-அத்து­ர­லியே ரத்ன தேரர்

நூறு நாட்கள் வேலைத்­திட்டம் என்­பது தேசிய அர­சாங்­கத்­திற்­கான பிர­சா­ரமே தவிர கோட்­பாடு அல்ல. மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப டும் வரையில் தேசிய அர­சாங்­கத்­தினை கொண்டு செல்ல Read More …

அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து பொலிஸ் துறையை மீளப் பெறுங்கள்-நிமல் சிறி­பால டி. சில்வா

பொலிஸ் மா அதி­பரின் ஆலோ­ச­னை­யின்றி சட்டம் மற்றும் சமா­தானம் தொடர்­பான அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­ தன்னிச்சையாக பொலிஸ் அதி­கா­ரி­களை இட­மாற்றம் செய்­து­வ­ரு­கிறார். எனவே, அவ­ரிடம் இருந்து பொலிஸ் Read More …

நீர்கொழும்பு – வத்தளை பகுதி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் எங்கே?

இக்பால் அலி நீர்கொழும்பு மற்றும் வத்தளை நகர பகுதியில் பலகைக் கொட்டில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழும் மக்களுக்கு நகர அபிவிருத்தி அமைச்சினால் புதிய அரசாங்கத்தின் 100 Read More …

90களில் இருந்து பிசினஸ் செய்து வந்தவர் சிக்கினான்.. நீர்கொழும்பில் 400 இலட்சம் ரூபா ஹெரோயினுடன் சிக்கிய தந்தையும் மகனும்

ஐந்து கிலோகிராம் ஹெரோய்னுடன் பிரபல ​போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் சந்தேகநபரின் Read More …

இலங்கையில் முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊர்களில் புகைத்தலை தடை செய்யவும்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முஸ்லிம்கள் செறிவாக உள்ள ஊர்களில், முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் புகைத்தல் உற்பத்திப்பொருட்களையும் அதன் விற்பனையையும் நிறுத்த சட்டமூலம் நிறைவேற்றுமாறு மாற்றத்திற்கான Read More …

பெரும்பான்மை இன சிறுவனின் செவிப்புலனுக்கு உதவிய முஸ்லிம்.. மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஐ.டி.என் செய்தி

அம்பலாங்கொடை பட்டபொல பிரதேசத்தைச் சேர்ந்த குலரத்ன ஆகாஸ் என்ற ஐந்து வயது செவிப்புலனற்ற சிறுவனின் காதில் பொருத்தப்பட்டிருந்த பெறுமதிமிக்க செவிப்புலனை அறியும் கருவி கடந்த 5ம் திகதி Read More …

புலிக் கொடிகளுடன் தம்மை எதிர்த்தவர்களை நோக்கி, கையசைத்த ஜனாதிபதி மைத்திரி

(பட உதவி – ஜனாதிபதி ஊடகப் பிரிவு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற Read More …

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம்: இலண்டனில் மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றமொன்றை எதிர்பார்த்து வாக்களித்த நாட்டு மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் நிகழ்வொன்றில் Read More …