வரலாற்று முக்கியத்துவான இன்னாலை எந்த ஒரு இலங்கை பிரஜையாலும் மறக்கமுடியாது

இந்திய நாட்டின் பிரதம மந்திரி நரேந்திர மூடி இன்று தலைமன்னார்வரையான புகையிரத பயணத்தை ஆரம்பித்து வைக்க உள்ளார். பிரதமரை வரவேற்க கைத்தொழில் வர்த்தக அமைச்சரும்,வட மாகான அபிவிருத்திக்குழு Read More …

திருமணம் செய்ய தயாராகும் ஆண்களே.. இதனை கட்டாயம் வாசிக்கவும்

ஒரு முஸ்லிமான ஆண் திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை Read More …

இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு மரியாதை செலுத்திய முதல் பிரதமர் மோடி

இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு மரியாதையை செலுத்திய முதல் இந்திய அரசாங்க தலைவராக மோடி கருதப்படுகிறார். 2008ஆம் ஆண்டில் சார்க் மாநாட்டுக்காக இலங்கை வந்த முன்னாள் பிரதமர் Read More …

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்: பாராளுமன்றத்தில் மோடி உரை!

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்கிற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கவிதை வரிகளில் நம்பிக்கை கொண்டே தான் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி Read More …

உள்நாட்டு விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைக் கடற்படைச் சிப்பாயான Read More …

‘இந்திய பிரதமரின் உரை வேதனையளிக்கின்றது’

மலையக மக்களை மறந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையானது வேதனையளிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பில் Read More …

மோடி இன்று யாழ் விஜயம்; யாழில் வரலாறு காணாத பாதுகாப்பு

பிரதமர் மோடி இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான பாதுகாப்புகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த  பாதுகாப்பு கடமையில் இலங்கை மற்றும் இந்திய பொலிஸாரும்  நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய மோடியின் Read More …

காணாமல் போன முஹம்மத் ரஷீத் கண்டு பிடிப்பு: ஊடகங்களுக்கு நன்றி

ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஸ்பத்திரி வீதி, ஏறாவூர் -3A ஐ சேர்ந்த சம்மூன் குட்டி முஹம்மது ரஷீத் (வயது -29) என்பவர் சென்ற Read More …

அழுகிறது குழந்தை ; எரிகிறது நெருப்பு (கவிதை)

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் அழுகிறது குழந்தை எரிகிறது நெருப்பு கொதிக்கிறது நீர் சோற்றில் கை வைக்க சேற்றில் விளைந்த அரிசியினை அழும் குழந்தைக்கு உவர்ந்தளிப்பதாரோ? நீரினை Read More …