ஏறாவூர் முஹம்மத் இர்சான் (21வயது) கொழும்பில் வபாத்

ஏறாவூர் ஐ சேர்ந்த மாட்டு வியாபாரி ஜிப்ரி மற்றும் நகர சபையில் கடமை புரியும் ஹைருன் நிஷா தம்பதிகளின் புதல்வன் முஹம்மத் இர்சான் (21வயது) இன்று கொழும்பு Read More …

349 மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட உத்தரவு…ஜனாதிபதி அதிரடி

நாடு பூராவும் உள்ள 349 மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாடசாலைகள் மத ஸ்தானங்கள் போன்றவற்றுக்கு ஐநூறு மீட்டர் Read More …

அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் உரையாடி உரிய நடவடிக்கை எடுப்பேன்- உள்ளக போக்குவரத்து அமைச்சர்

உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரன்ஜித் மத்துப பண்டார அண்மையில் மன்னார் டிப்போவுக்கு விஜயம் செய்தார்.கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் இங்கு வருகைத்தந்த அமைச்சர் Read More …

கிழக்கு மாகாண சபை மீண்டும் 31ம் திகதி கூடவுள்ளது

அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கூடப்பட்டது . இவ்வமர்வின் போது சபையில் ஏக மனதாக மாகாண Read More …

முன்னாள் ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத்திடம் நிதி மோசடி தொடர்பில் விசாரணை

பாரியளவில் இடம்பெற்ற  நிதி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத்திடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. நிதி நிறுவனமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் Read More …

பண்டாரவளையில் நிலம் தாழிறங்கியமையால் 13 பேர் பாதிப்பு

பண்டாரவளை – அம்பதண்டேகம பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் 25 அல்லது 30 அடிகள் வரை நிலம் தாழிறங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த Read More …

பண்டாரவளையில் நிலம் தாழிறங்கியமையால் 13 பேர் பாதிப்பு

பண்டாரவளை – அம்பதண்டேகம பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் 25 அல்லது 30 அடிகள் வரை நிலம் தாழிறங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த Read More …

விமல் வீரவன்ச மீது நடவடிக்கை எடுக்குமாறு புத்ததாஸ கோரிக்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கேட்டுக் கொள்வதாக கடுவல மாநகர மேயர் ஏ.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை Read More …

தாமரைக் கோபுரத் திட்டம் தொடர்பில் சர்ச்சை

கடந்த அரசாங்கத்தின் தாமரைக் கோபுரத் திட்டம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இலங்கை போன்றதொரு நாட்டில் தாமரைக் கோபுரம் போன்றதொரு பாரியளவு திட்டமொன்று அவசியமற்றது என துறைமுக மற்றும் Read More …

நரேந்திர மோடிக்கு நன்றி

-இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்- இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்து தலைமன்னார் கொழும்புக்கான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வடமாகாண Read More …

போலியோ தடுப்புக்கு புதிய முறை

போலியோ நோயை தடுப்பதற்காக தற்போது குழந்தைகளுக்கு வாய் மூலம் வழங்கப்படும் மருந்துக்கு பதிலாக, ஊசி மருந்து ஒன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் பொது Read More …

சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கைக்கு அவமானம்: முழு நாடும் எதிர்ப்பு!

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்ற மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணையை எதிர்ப்பதில் இலங்கை ஐக்கியப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க Read More …