மஹிந்தவின் பூஜையில் முன்னாள் அமைச்சர்கள்

கண்டி மேல் நாட்டு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு புண்ணியம் வேண்டி கதிர்காமம் கிரிவேஹர விகாரையில் நேற்று முன்னாள் Read More …

ஜெர்மனியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் முகத்தில் பீய்ச்சியடிக்கும் நவீன சுவர்

ஜெர்மனியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் முகத்தில் பீய்ச்சியடிக்கும் நவீன சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள சுவர்களில் சிலர் சிறுநீர் கழித்து சுற்றுப்புற சூழலை கெடுக்கின்றனர். Read More …

அணு ஆயுத போருக்கும் தயாராகவே இருந்தோம்: ரஷ்ய அதிபர் புதின் அதிர்ச்சி தகவல்

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயாராக இருந்ததாக புதின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து Read More …

கிரிய விவகாரம்.. தமிழ் யுவதியின் விடுதலைக்காக களம் இறங்கிய பெளத்த அமைச்சர்

சீகிரியாவில் கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் உதயசிறி (27) என்னும் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென Read More …

சிரியாவின் அதிபர் அசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்!:ஜோன் கெர்ரி

அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளரான ஜோன் கெர்ரி சமீபத்தில் சிரியாவில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அந்நாட்டு அதிபர் பஷார் அல் அசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தான் Read More …

19வது திருத்த சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம் (முழுவிவரம்)

ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தல் உட்பட 8 சரத்துக்கள் அடங்கிய அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் விசேட வர்த்தமானியும் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. Read More …

முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பை, ஒருபோதும் மறக்க மாட்டோம் – அமைச்சர் ராஜித

முஸ்லிம்களில் 95 சதவீதமானவர்கள் ஆட்சி மாற்றம் கருதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆட்சி மாற்றத்தின் போது முஸ்லிம் சமூகம் வழங்கிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க மாட்டோம். Read More …

ஐ.ம.சு.மு.வின் தலைவராக மைத்திரியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது-வாசு­

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­பதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை மீண்டும் கூட்­ட­ணியின் தலை­வ­ராக்­குவோம் Read More …

நாடெங்கிலும் 15 இலட்சம் அங்கத்தவா்களை சோ்த்துக் கொள்ளும் விசேட நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத் ஜ.தே.கட்சி 15 இலட்சம் அங்கத்தவா்களை சோ்த்துக் கொள்ளும் விசேட நிகழ்வு நாடெங்கிலும் நடைபெற்றது. கொழும்பில் தொட்டலங்கவில் பிரதம மந்திரியும் கட்சியின் தலைவா் ரணில் Read More …

லண்டனில் ஜனாதிபதி முஸ்லிம்கள் தொடர்பாக கூறிய கருத்தக்களை வைத்து இனத்துவேசத்தை கிளப்ப சிலர் முயற்சி

அஸ்ரப் ஏ சமத் லண்டன் நகரில் முஸ்லிம்களை சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரி முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை திரிபு படுத்தி சிங்கள மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை Read More …

சுய தொழிலுக்காக 200 பெண்களுக்கு ஒரு இலட்சம் ரூபா; அமைச்சர் சஜித் நடவடிக்கை

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்ச வீடமைப்பு அமைச்சில் 15 இலட்சம் ருபாவுக்கு ஒரு வீடமைப்புத்திட்டம் நிர்மாணித்து அதனை திறக்கும் நிகழ்வுக்காக சகல பத்திரிகைகளிலும் Read More …

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் முயற்சியில் டிப்போக்களுக்கு புதிய பஸ்கள் வழங்கிவைப்பு

ஊடகப் பிரிவு மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பஸ் டிப்போக்களுக்கான புதிய பஸ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தில் இடம் பெற்றது. Read More …